Jul 10, 2026
Thisaigal NewsYouTube
அசாம் பாக்கி நியமனத்தை ரத்து செய்ய மாமன்னருக்கு மட்டுமே அதிகாரம்: பிரதமர் அன்வார்
அரசியல்

அசாம் பாக்கி நியமனத்தை ரத்து செய்ய மாமன்னருக்கு மட்டுமே அதிகாரம்: பிரதமர் அன்வார்

Share:

தேசிய நிதிக்குற்றவியல் தடுப்பு மையமான என்.எஃப்.சி.சி ஆலோசனைக் குழு உறுப்பினராக டான் ஸ்ரீ அசாம் பாகி நியமிக்கப்பட்டதை ரத்து செய்யும் அதிகாரம் மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிற்கு மட்டுமே உள்ளது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெளிவுப்படுத்தினார்.

இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், , அசாம் பாக்கியின் இந்த நியமனக் காலம் வரும் 2027ஆம் ஆண்டு வரை செல்லுபடியாகும் என்றும், அதை ரத்து செய்யும் அதிகாரம் மாமன்னருக்கு மட்டுமே உண்டு என்றும் குறிப்பிட்டார். மேலும், இதற்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்-மின் தலைமை ஆணையர் பதவிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

Related News

ஜோகூர் தேர்தலில் ஊழியர்கள் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் – முதலாளிகளுக்கு தேர்தல் ஆணையம் நினைவூட்டல்

ஜோகூர் தேர்தலில் ஊழியர்கள் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் – முதலாளிகளுக்கு தேர்தல் ஆணையம் நினைவூட்டல்

ஜோகூர் தேர்தல்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் வெற்றி பெற தாய்லாந்து பிரதமர் அனுதின் வாழ்த்து

ஜோகூர் தேர்தல்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் வெற்றி பெற தாய்லாந்து பிரதமர் அனுதின் வாழ்த்து

ஜோகூர் தேர்தல்: இனவாதப் போக்குகள் கவலையளிக்கின்றன எனப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் எச்சரிக்கை!

ஜோகூர் தேர்தல்: இனவாதப் போக்குகள் கவலையளிக்கின்றன எனப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் எச்சரிக்கை!

நியமனச் சட்டமன்ற உறுப்பினர் முறையை ரத்து செய்யப் போராடுவேன்: பெக்கான் நானாஸ் பக்காத்தான்  வேட்பாளர் உறுதி

நியமனச் சட்டமன்ற உறுப்பினர் முறையை ரத்து செய்யப் போராடுவேன்: பெக்கான் நானாஸ் பக்காத்தான் வேட்பாளர் உறுதி

கல்வி ஒன்றே வறுமையை ஒழிக்கும் ஆயுதம்: பெக்கோக் தொகுதி வாக்காளர்களுக்கு வேட்பாளர் டே யோக் ஜியுன் உருக்கமான வேண்டுகோள்

கல்வி ஒன்றே வறுமையை ஒழிக்கும் ஆயுதம்: பெக்கோக் தொகுதி வாக்காளர்களுக்கு வேட்பாளர் டே யோக் ஜியுன் உருக்கமான வேண்டுகோள்

வாக்களிக்கச் செல்லும் ஊழியர்களுக்குச் சிறப்பு விடுமுறை அல்லது நேர அனுமதி வழங்க வேண்டும்: முதலாளிகளுக்கு கேஎல்எஸ்சிஏஎச் மற்றும் பெர்சே உள்ளிட்ட கூட்டமைப்புகள் கோரிக்கை

வாக்களிக்கச் செல்லும் ஊழியர்களுக்குச் சிறப்பு விடுமுறை அல்லது நேர அனுமதி வழங்க வேண்டும்: முதலாளிகளுக்கு கேஎல்எஸ்சிஏஎச் மற்றும் பெர்சே உள்ளிட்ட கூட்டமைப்புகள் கோரிக்கை