கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் தனது நிர்வாகத்தின் கீழ் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு வணிகத் தளங்களுக்கான வாடகையை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 50 விழுக்காடு குறைப்பதாக அறிவித்துள்ளது. உலகளாவிய பொருளாதார நெருக்கடியாலும் வாழ்க்கைச் செலவின உயர்வாலும் பாதிக்கப்பட்டுள்ள சிறு வணிகர்களுக்கு உதவும் வகையில், இந்தச் சலுகை 2027 டிசம்பர் 31 வரை அமலில் இருக்கும் என கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா யோ தெரிவித்தார். எனினும், இந்தக் குறைக்கப்பட்ட வாடகைத் தொகை மாதத்திற்கு 50 ரிங்கிட்டிற்குக் குறையாமல் இருக்க வேண்டும் என்றும், இந்தச் சலுகையைப் பெற விரும்பும் வணிகர்கள் தங்களின் பழைய வாடகை நிலுவைகளை முழுமையாகச் செலுத்தியிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

மேற்காசியப் போர் - மலேசியாவின் பொருளாதாரத் தாக்கம் குறித்து அமைச்சர் ஜொஹாரி அப்துல் கனி விளக்கம்

இன்று நடைபெறும் முடா உள்கட்சித் தேர்தல்: சையத் சாதிக்-இன் நிழலில் இருந்து வெளியேறும் ஒரு முயற்சி

பாலஸ்தீன மக்கள் ஆதரவு பேரணி: கோலாலம்பூர் அமெரிக்க தூதரகம் முன்பு 300 பேர் ஒன்று கூடினர்

பொதுத் தேர்தல் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தியை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

சிலாங்கூர் சட்டமன்றத்தில் சென்னை மாணவர்கள் / சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதனுடன் கலந்துரையாடல் நடத்தினர்


