Dec 21, 2025
Thisaigal NewsYouTube
தேசிய முன்னணியுடனான 72 ஆண்டுகால உறவை MCA கட்சிமுறித்துக்கொள்ளவுள்ளதாக தகவல்
அரசியல்

தேசிய முன்னணியுடனான 72 ஆண்டுகால உறவை MCA கட்சிமுறித்துக்கொள்ளவுள்ளதாக தகவல்

Share:

கோலாலம்பூர், ஜூலை 19 -

தேசிய முன்னணியில் 72 ஆண்டுகாலமாக உறுப்புக் கட்சியாக இருந்துவரும் MCA, கூடியவிரைவில் அக்கூட்டணியிலிருந்து விலகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய முன்னணியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி-யின் தலைமைத்துவம் மீது, அதிருப்தியைக் கொண்டுள்ள MCA-வின் கடைநிலை உறுப்பினர்கள், அக்கூட்டணியிலிருந்து விலகும்படி, MCA-வின் தலைமைத்துவத்திற்கு அழுத்தங்களை வழங்கி வருவதாக கூறப்படுகின்றது.

நடப்பு ஒற்றுமை அரசாங்கத்தில், பக்காத்தான் ஹாராப்பான்-னுக்கும் தேசிய முன்னணிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள ஒத்துழைப்பு, நாட்டின் 16ஆவது பொதுத்தேர்தலுக்கு பின்னரும் தொடரும் என ஜாஹித் கூறியிருந்ததே, அம்முடிவுக்கு காரணம் என கூறப்படுகின்றது.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்