வரும் சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் மலேசிய சோஷலிச கட்சியான பிஎஸ்எம் கட்சியின் துணைத் தலைவர் எஸ். அருட்செல்வன் காஜாங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
மக்களின் உரிமைகளுக்காக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் அருட்செல்வன் உயர் தகுதி வேட்பாளர் ஆவார் என்று பிஎஸ்எம் கட்சியின் தோற்றுநரும், அதன் முன்னாள் தலைருமான முகமட நாசீர் ஹஷிம் தெரிவித்தார். மக்கள் மத்தியில் அருள் என்று அழைக்கப்படும் மலேசிய தேசிய பல்லைக்கழகத்தின் பட்டதாரியாவார். காஜாங் மக்களுக்கு சேவையாற்றுவதில் தம்மை நீ நீண்ட காலமாகவே பிணைத்துக்கொண்டவர் ஆவார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


