Oct 22, 2025
Thisaigal NewsYouTube
காஜாங் தொகுதியில் அருட்செல்வன் போட்டியிடுகிறார்
அரசியல்

காஜாங் தொகுதியில் அருட்செல்வன் போட்டியிடுகிறார்

Share:

வரும் சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் மலேசிய சோஷலிச கட்சியான பிஎஸ்எம் கட்சியின் துணைத் தலைவர் எஸ். அருட்செல்வன் காஜாங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

மக்களின் உரிமைகளுக்காக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் அருட்செல்வன் உயர் தகுதி வேட்பாளர் ஆவார் என்று பிஎஸ்எம் கட்சியின் தோற்றுநரும், அதன் முன்னாள் தலைருமான முகமட நாசீர் ஹஷிம் தெரிவித்தார். மக்கள் மத்தியில் அருள் என்று அழைக்கப்படும் மலேசிய தேசிய பல்லைக்கழகத்தின் பட்டதாரியாவார். காஜாங் மக்களுக்கு சேவையாற்றுவதில் தம்மை நீ நீண்ட காலமாகவே பிணைத்துக்கொண்டவர் ஆவார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!