வரும் சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் மலேசிய சோஷலிச கட்சியான பிஎஸ்எம் கட்சியின் துணைத் தலைவர் எஸ். அருட்செல்வன் காஜாங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
மக்களின் உரிமைகளுக்காக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் அருட்செல்வன் உயர் தகுதி வேட்பாளர் ஆவார் என்று பிஎஸ்எம் கட்சியின் தோற்றுநரும், அதன் முன்னாள் தலைருமான முகமட நாசீர் ஹஷிம் தெரிவித்தார். மக்கள் மத்தியில் அருள் என்று அழைக்கப்படும் மலேசிய தேசிய பல்லைக்கழகத்தின் பட்டதாரியாவார். காஜாங் மக்களுக்கு சேவையாற்றுவதில் தம்மை நீ நீண்ட காலமாகவே பிணைத்துக்கொண்டவர் ஆவார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


