Oct 22, 2025
Thisaigal NewsYouTube
அரசியல்

மக்கள் சக்தியைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்

Share:

கோலாலம்பூர், ஜன.25-

மக்கள் சக்தியை அரசாங்கம் குறைத்த மதிப்பிடக் கூடாது என்று முன்னாள் சட்டத்துறை துணை அமைச்சர் ஹனிப்பா மைடின் கேட்டுக்கொண்டார்.

லஞ்சத்திற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் தொடங்கியுள்ள பிரச்சாரம் மற்றும் இயக்கம் ஒரு தொடக்கமாகும்.

மாணவர்கள் கிளந்தெழும் நிலை ஏற்படாமல் இருக்க அவர்களின் போராட்டத்திற்கும், உணர்வுக்கும் அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும் என்று அந்த முன்னாள் துணை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!