Apr 23, 2026
Thisaigal NewsYouTube
பாலர் பள்ளிகளில் இரு மொழி பாடத்திட்டம்
அரசியல்

பாலர் பள்ளிகளில் இரு மொழி பாடத்திட்டம்

Share:

கோலாலம்பூர், நவ. 15-

தொடக்கப்பள்ளிகளில் கால்பதிப்பதற்கு முன்னதாகவே பாலர் பள்ளியில் மாணவர்கள் மலாய் மற்றும் ஆங்கிலுத்தில் அடிப்படை ஆளுமையை கொண்டு இருப்பதை உறுதி செய்வதற்கு வரும் 2026 கல்வி ஆண்டில் இரு மொழி பாடமுறையை கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தவிருப்பதாக அதன் அமைச்சர் பட்லீனா சீடேக் தெரிவித்தார்.

மலாய் மொழி 50 விழுக்காடும், ஆங்கில மொழி 50 விழுக்காடும் உள்ளடக்கிய நிலையில் இருமொழிகளின் சீரான பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பாலர் பள்ளியில் இந்த பாடத்திட்டம் 2026 இல் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் பட்லீனா சீடேக் விளக்கினார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!