Mar 6, 2026
Thisaigal NewsYouTube
பாலர் பள்ளிகளில் இரு மொழி பாடத்திட்டம்
அரசியல்

பாலர் பள்ளிகளில் இரு மொழி பாடத்திட்டம்

Share:

கோலாலம்பூர், நவ. 15-

தொடக்கப்பள்ளிகளில் கால்பதிப்பதற்கு முன்னதாகவே பாலர் பள்ளியில் மாணவர்கள் மலாய் மற்றும் ஆங்கிலுத்தில் அடிப்படை ஆளுமையை கொண்டு இருப்பதை உறுதி செய்வதற்கு வரும் 2026 கல்வி ஆண்டில் இரு மொழி பாடமுறையை கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தவிருப்பதாக அதன் அமைச்சர் பட்லீனா சீடேக் தெரிவித்தார்.

மலாய் மொழி 50 விழுக்காடும், ஆங்கில மொழி 50 விழுக்காடும் உள்ளடக்கிய நிலையில் இருமொழிகளின் சீரான பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பாலர் பள்ளியில் இந்த பாடத்திட்டம் 2026 இல் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் பட்லீனா சீடேக் விளக்கினார்.

Related News

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை