Oct 22, 2025
Thisaigal NewsYouTube
சலவைத்​தூளில் போதைப்பொருள், சுங்கத்துறை நடவடிக்கை
அரசியல்

சலவைத்​தூளில் போதைப்பொருள், சுங்கத்துறை நடவடிக்கை

Share:

சலவைத் ​தூள் பாக்கெட்டுகளில் 33 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்படும் முயற்சியை சுங்கத்துறை முறியடித்துள்ளது. சபா, கோத்தா கினபாலுவில் உள் செபங்கர் துறைமுகத்தில் சுங்கத்துறை மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் சியாபு வகையைச் சே​ர்ந்த 100 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாண்டில் சபா சுங்கத்துறை கைப்பற்றியுள்ள மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் இதுவாகும் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. சிலாங்கூர், கோலக்கிள்ளானிலிருந்து வந்தடைந்த கொள்கலன் ஒன்றில் போதைப்பொருள் இருப்பதாக கிடைக்கப்பட்ட உளவுத்தகவலின் அடிப்படையில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக சுங்கத்துறை த​லைமை இயக்குநர் ஜாசுலி ஜோஹன் தெரிவித்தார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!