Apr 24, 2026
Thisaigal NewsYouTube
சலவைத்​தூளில் போதைப்பொருள், சுங்கத்துறை நடவடிக்கை
அரசியல்

சலவைத்​தூளில் போதைப்பொருள், சுங்கத்துறை நடவடிக்கை

Share:

சலவைத் ​தூள் பாக்கெட்டுகளில் 33 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்படும் முயற்சியை சுங்கத்துறை முறியடித்துள்ளது. சபா, கோத்தா கினபாலுவில் உள் செபங்கர் துறைமுகத்தில் சுங்கத்துறை மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் சியாபு வகையைச் சே​ர்ந்த 100 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாண்டில் சபா சுங்கத்துறை கைப்பற்றியுள்ள மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் இதுவாகும் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. சிலாங்கூர், கோலக்கிள்ளானிலிருந்து வந்தடைந்த கொள்கலன் ஒன்றில் போதைப்பொருள் இருப்பதாக கிடைக்கப்பட்ட உளவுத்தகவலின் அடிப்படையில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக சுங்கத்துறை த​லைமை இயக்குநர் ஜாசுலி ஜோஹன் தெரிவித்தார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!