Dec 22, 2025
Thisaigal NewsYouTube
சலவைத்​தூளில் போதைப்பொருள், சுங்கத்துறை நடவடிக்கை
அரசியல்

சலவைத்​தூளில் போதைப்பொருள், சுங்கத்துறை நடவடிக்கை

Share:

சலவைத் ​தூள் பாக்கெட்டுகளில் 33 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்படும் முயற்சியை சுங்கத்துறை முறியடித்துள்ளது. சபா, கோத்தா கினபாலுவில் உள் செபங்கர் துறைமுகத்தில் சுங்கத்துறை மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் சியாபு வகையைச் சே​ர்ந்த 100 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாண்டில் சபா சுங்கத்துறை கைப்பற்றியுள்ள மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் இதுவாகும் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. சிலாங்கூர், கோலக்கிள்ளானிலிருந்து வந்தடைந்த கொள்கலன் ஒன்றில் போதைப்பொருள் இருப்பதாக கிடைக்கப்பட்ட உளவுத்தகவலின் அடிப்படையில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக சுங்கத்துறை த​லைமை இயக்குநர் ஜாசுலி ஜோஹன் தெரிவித்தார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு