Oct 23, 2025
Thisaigal NewsYouTube
இயங்கலை மூலம் கல்வியைத் தொடர்வர்
அரசியல்

இயங்கலை மூலம் கல்வியைத் தொடர்வர்

Share:

ஜன.7-

நேற்று நிகழ்ந்த தீ விபத்தில் பெரும் சேதத்திற்கு இலக்கான பேரா, ஆயர் தாவார் தோட்ட தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 32 மாணவர்கள் நாளை புதன்கிழமை முதல் வீட்டிலிருந்து இயங்கலை வாயிலாக கல்விக்கற்பர் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஏ. சிவநேசன் தெரிவித்தார்.

2024 கல்வியாண்டு அடுத்த வாரம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவுக்கு வரும் வரையில் ஜனவரி 17 ஆம் தேதி வரை அவர்கள் வீட்டிலிருந்து தங்கள் கல்வியைத் தொடர்வர் என்று சிவநேசன் குறிப்பிட்டார்.

தீயில் சேதமுற்ற ஆயர் தாவார் தோட்ட தமிழ்ப்பள்ளிக்கு இன்று நேரடி வருகை புரிந்து, பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் சிவநேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!