சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னரே நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் யார் என்பது முடிவு செய்யப்படும் என்று மாநில அம்னோ தலைவர் ஜலாலுதீன் அலியாஸ் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் அடுத்த மந்திரி பெசார் அமினுதீன் ஹாருன் என்று கூறப்பட்டாலும் புதிய மந்திரி புசார் யார் என்பதை தேர்தலுக்கு பின்னரே முடிவு செய்யப்பட வேண்டும் என்பதில் மாநில அம்னோ உறுதியாக இருந்து வருகிறது. இதற்கு பக்காத்தான் ஹராப்பான் தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜலாலுதீன் அலியாஸ் குறிப்பிட்டார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


