சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னரே நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் யார் என்பது முடிவு செய்யப்படும் என்று மாநில அம்னோ தலைவர் ஜலாலுதீன் அலியாஸ் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் அடுத்த மந்திரி பெசார் அமினுதீன் ஹாருன் என்று கூறப்பட்டாலும் புதிய மந்திரி புசார் யார் என்பதை தேர்தலுக்கு பின்னரே முடிவு செய்யப்பட வேண்டும் என்பதில் மாநில அம்னோ உறுதியாக இருந்து வருகிறது. இதற்கு பக்காத்தான் ஹராப்பான் தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜலாலுதீன் அலியாஸ் குறிப்பிட்டார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்


