சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னரே நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் யார் என்பது முடிவு செய்யப்படும் என்று மாநில அம்னோ தலைவர் ஜலாலுதீன் அலியாஸ் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் அடுத்த மந்திரி பெசார் அமினுதீன் ஹாருன் என்று கூறப்பட்டாலும் புதிய மந்திரி புசார் யார் என்பதை தேர்தலுக்கு பின்னரே முடிவு செய்யப்பட வேண்டும் என்பதில் மாநில அம்னோ உறுதியாக இருந்து வருகிறது. இதற்கு பக்காத்தான் ஹராப்பான் தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜலாலுதீன் அலியாஸ் குறிப்பிட்டார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
