சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னரே நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் யார் என்பது முடிவு செய்யப்படும் என்று மாநில அம்னோ தலைவர் ஜலாலுதீன் அலியாஸ் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் அடுத்த மந்திரி பெசார் அமினுதீன் ஹாருன் என்று கூறப்பட்டாலும் புதிய மந்திரி புசார் யார் என்பதை தேர்தலுக்கு பின்னரே முடிவு செய்யப்பட வேண்டும் என்பதில் மாநில அம்னோ உறுதியாக இருந்து வருகிறது. இதற்கு பக்காத்தான் ஹராப்பான் தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜலாலுதீன் அலியாஸ் குறிப்பிட்டார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


