Mar 6, 2026
Thisaigal NewsYouTube
பாரிசான் நேஷனலின் 50 ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டம்
அரசியல்

பாரிசான் நேஷனலின் 50 ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டம்

Share:

டிச. 7-

பாரிசான் நேஷனலின் 50 ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டம், கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் இன்று காலை 10 மணி முதல் நடைபெற்று வருகிறது. நாட்டின் இரண்டாவது பிரதமர் துன் அப்துல் ரசாக், கடந்த 1974 ஆம் ஆண்டு, படகு சின்னதத்தை தாங்கிய Perikatan எனப்படும் கூட்டணி கட்சிக்கு பதிலாக பாரிசான் நேஷனல் என்ற தராசு சின்னத்தை தாங்கிய புதிய கூட்டணியை அறிமுகப்படுத்தினார்.

நேர்மை, திறமை, நம்பிக்கை என்ற மூன்று சுலோகங்களை தாங்கி, உதயமான பாரிசான் நேஷனல், 1974 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாட்டின் நான்காவது பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று, நாட்டின் ஆட்சியை தற்காத்துக்கொண்டது.

இவ்வருடத்துன் 50 ஆண்டுகள் நிறைவடைந்து பொன்விழாவை கொண்டாடும் வகையில் உலக வர்த்தக வாணிப மையத்தில் பல்வேறு சிறப்பு நிகழ்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு தற்போது நடைபெற்று கொண்டு இருக்கிறது.

பாரிசான் நேஷனலின் இளைஞர் மற்றும் மகளிர் பிரிவினர் முன்னிலை வகித்து இந்நிகழ்வை நடத்தி வருகின்றனர்.

Related News

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை