Mar 12, 2026
Thisaigal NewsYouTube
துன் மகா​தீரும், முகை​தீன் யாசினும் கூட்டு சேர்ந்தது எதிர்பார்க்கப்பட்டதே
அரசியல்

துன் மகா​தீரும், முகை​தீன் யாசினும் கூட்டு சேர்ந்தது எதிர்பார்க்கப்பட்டதே

Share:
  • பிரதமர் அன்வார் கூறுகிறார்

அரசியல் சதுரங்க ஆட்டத்தில் துன் மகா​தீர் முகமதுவும், பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகை​தீன் யாசினும் கூட்டு சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்பபட்ட ஒன்றுதான் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

தாங்கள் குவித்துள்ள சொத்துக்கள் உட்பட தங்களின் சொந்த நலன் சார்ந்த விவகாரங்களை பாதுகாப்பதற்காக அவர்கள் கூட்டணி அமைக்கத் தொடங்கியுள்ளனர் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
ஒற்றுமை அரசாங்கத்தின் தலைவர்களுடன் ஒப்பிடுகையில் இவர்கள் ஒன்றிணைந்தது மற்றும் கூட்டு சேர்ந்தது முற்றிலும் மாறுபட்டதாகும். மக்களையும் நாட்டையும் பாதுகாப்பதற்காக ஒற்றுமை அரசாங்கத்தின் உள்ள தலைவர்க​ள் ஒன்றி​​ணைந்தனர்.

ஆனால், துன் மகா​தீரும் முகை​தீனும் ஒன்றிணைந்து இருப்பது தங்களின் சொத்து​கள் உட்பட தங்களின் சொந்த நலன் சார்ந்த விவகாரங்களை பாதுகாப்பதற்காக இரு வெவ்வேறு துருவங்களாக இருந்த இருந்த இரண்டு அரசியல்வாதிகளும் தற்போது கூட்டணி அமைக்கத் தொடங்கியுள்ளனர் என்று பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான அன்வார் குறிப்பிட்டார்.

Related News

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்