புனிதமான மலாய்க் கட்சியாக விளங்கும் அம்னோவிற்கு இனி எதிர்காலம் இல்லை என்பதால், விரைவில் நடைபெறவுள்ள மாநில சட்டமன்றத் தேர்தலில், அனைத்து அம்னோ உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் பெரிக்காத்தான் நேஷ்னலுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பாஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ முகமட் அமார் அப்துல்லா தெரிவித்தார்.
தற்போதைய இக்கட்டனான சூழலைக் காணும் போது, அன்னோவால் இஸ்லாத்தையும் மலாய்க்காரர்களையும் பாதுகாக்க முடியாது என்று டத்தோ முகமட் அமார் குறிப்பிட்டார்.
தற்போது 26 தொகுதிகள் மட்டுமே எஞ்சியிருக்கும் வேளையில், அம்னோ மேலும் வீழ்ச்சி அடையும் என்றும், பெரிக்காத்தான் நேஷ்னலில் உள்ள தலைமைத்துவத்துடன் ஒப்பிடும் போது அது நிச்சயம் வீழ்ச்சி அடையும் என்றும் எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

Related News

ஸாஹிட்டை விமர்சித்த மசீச தலைவரைப் பதவி விலகுமாறு அக்மால் வலியுறுத்து

ஸாஹிட் ஹமிடி பாரிசான் நேஷனலை வழிநடத்தத் தகுதியற்றவர் - மசீச துணைத் தலைவர் கடும் தாக்கு

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத்தேர்தல்: 196 போலீஸ் அதிகாரிகளுக்கு நாளை முன்கூட்டியே வாக்குப்பதிவு

தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!

பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!


