புனிதமான மலாய்க் கட்சியாக விளங்கும் அம்னோவிற்கு இனி எதிர்காலம் இல்லை என்பதால், விரைவில் நடைபெறவுள்ள மாநில சட்டமன்றத் தேர்தலில், அனைத்து அம்னோ உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் பெரிக்காத்தான் நேஷ்னலுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பாஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ முகமட் அமார் அப்துல்லா தெரிவித்தார்.
தற்போதைய இக்கட்டனான சூழலைக் காணும் போது, அன்னோவால் இஸ்லாத்தையும் மலாய்க்காரர்களையும் பாதுகாக்க முடியாது என்று டத்தோ முகமட் அமார் குறிப்பிட்டார்.
தற்போது 26 தொகுதிகள் மட்டுமே எஞ்சியிருக்கும் வேளையில், அம்னோ மேலும் வீழ்ச்சி அடையும் என்றும், பெரிக்காத்தான் நேஷ்னலில் உள்ள தலைமைத்துவத்துடன் ஒப்பிடும் போது அது நிச்சயம் வீழ்ச்சி அடையும் என்றும் எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
