புனிதமான மலாய்க் கட்சியாக விளங்கும் அம்னோவிற்கு இனி எதிர்காலம் இல்லை என்பதால், விரைவில் நடைபெறவுள்ள மாநில சட்டமன்றத் தேர்தலில், அனைத்து அம்னோ உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் பெரிக்காத்தான் நேஷ்னலுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பாஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ முகமட் அமார் அப்துல்லா தெரிவித்தார்.
தற்போதைய இக்கட்டனான சூழலைக் காணும் போது, அன்னோவால் இஸ்லாத்தையும் மலாய்க்காரர்களையும் பாதுகாக்க முடியாது என்று டத்தோ முகமட் அமார் குறிப்பிட்டார்.
தற்போது 26 தொகுதிகள் மட்டுமே எஞ்சியிருக்கும் வேளையில், அம்னோ மேலும் வீழ்ச்சி அடையும் என்றும், பெரிக்காத்தான் நேஷ்னலில் உள்ள தலைமைத்துவத்துடன் ஒப்பிடும் போது அது நிச்சயம் வீழ்ச்சி அடையும் என்றும் எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

Related News

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்

இவ்வாண்டு ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்புகள் வேண்டாம் / வெளிநாட்டுப் பயணங்கள் குறைக்கப்பட வேண்டும் / பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாதத்தைத் தூண்டுபவர்கள் ஹீரோக்கள் அல்ல, ஜீரோக்கள் / மீண்டும் ஐஎஸ்ஏ சட்டத்தைக் கொண்டு வர டத்தோ சிவக்குமார் வலியுறுத்து


