புனிதமான மலாய்க் கட்சியாக விளங்கும் அம்னோவிற்கு இனி எதிர்காலம் இல்லை என்பதால், விரைவில் நடைபெறவுள்ள மாநில சட்டமன்றத் தேர்தலில், அனைத்து அம்னோ உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் பெரிக்காத்தான் நேஷ்னலுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பாஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ முகமட் அமார் அப்துல்லா தெரிவித்தார்.
தற்போதைய இக்கட்டனான சூழலைக் காணும் போது, அன்னோவால் இஸ்லாத்தையும் மலாய்க்காரர்களையும் பாதுகாக்க முடியாது என்று டத்தோ முகமட் அமார் குறிப்பிட்டார்.
தற்போது 26 தொகுதிகள் மட்டுமே எஞ்சியிருக்கும் வேளையில், அம்னோ மேலும் வீழ்ச்சி அடையும் என்றும், பெரிக்காத்தான் நேஷ்னலில் உள்ள தலைமைத்துவத்துடன் ஒப்பிடும் போது அது நிச்சயம் வீழ்ச்சி அடையும் என்றும் எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

Related News

ஜோகூர் தேர்தல்: வேட்பாளர் பட்டியல் பரிசீலனை

ஜோகூர் மாநிலத் தேர்தல் மத்திய அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது: அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ காலித் நோர்டின் உறுதி

ஜோகூர் தேர்தல்: 56 தொகுதிகளிலும் போட்டியிட பெரிகாத்தான் நேஷனல் தயார்

ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது : 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

"அடுத்த பொதுத் தேர்தல் நெருங்கி விட்டது; சவால்களைச் சந்திக்கத் தயாராகுங்கள்" - பாரிசான் உறுப்பினர்களுக்கு ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்


