பினாங்கு சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் மாநில சட்டமன்ற ம் வரும் ஜுன் 28 ஆம் தேதி கலைக்கப்படும் என்று முதலமைச்சர் சௌ கொன் இயோவ் அறிவித்துள்ளார். சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கான ஆயத்த நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும். 6 மாநிலங்களில் ஏககாலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கு ஏதுவாக பினாங்கு சட்டமன்றம் கலைக்கப்படவிருப்பதாக சௌ கொன் இயோவ் குறிப்பிட்டார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


