பினாங்கு சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் மாநில சட்டமன்ற ம் வரும் ஜுன் 28 ஆம் தேதி கலைக்கப்படும் என்று முதலமைச்சர் சௌ கொன் இயோவ் அறிவித்துள்ளார். சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கான ஆயத்த நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும். 6 மாநிலங்களில் ஏககாலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கு ஏதுவாக பினாங்கு சட்டமன்றம் கலைக்கப்படவிருப்பதாக சௌ கொன் இயோவ் குறிப்பிட்டார்.

Related News

நெகிரி செம்பிலான் தேர்தல் களம்: மக்கள் நலனை முன்னிறுத்தும் பக்காத்தான் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு

மேடை அரசியல் வேண்டாம்... லிங்கி தொகுதியில் வீடு தேடி வாக்காளர்களை சந்திக்கும் அமினுடின் ஹரூன்

அமைச்சர்கள் பதவி விலக வேண்டுமா? - பக்காத்தான் இளைஞர் பிரிவுக்கு அக்மால் சாலே பதிலடி

ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்து பாரிசான் அமைச்சர்கள் விலக வேண்டும் – பக்காத்தான் இளைஞர் பிரிவு வலியுறுத்தல்

பாரிசான் - பெரிக்காத்தான் தொகுதி பங்கீட்டில் மசீச பலிகடாவாக்கப்பட்டது - அந்தோணி லோக் விமர்சனம்


