பெரிக்காத்தான் நேஷனல் தற்போது ஆட்சி செய்து வரும் கிளந்தான், திரெங்கானு மற்றும் கெடா ஆகிய மூன்று மாநிலங்களை தற்காத்துக்கொள்ளும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதேவேளையில் பெரிக்காத்தான் நேஷனல் சிலாங்கூரிலும், நெகிரி செம்பிலானிலும் சிறப்பான அடைவு நிலையை பதிவு செய்யும் என்றும் இவ்விரு மாநிலங்களில் அதன் வெற்றியை எளிதில் புறக்கணித்து விட முடியாது என்றும் அவர் ஆருடம் கூறியுள்ளார். இவ்விரு மாநிலங்களிலும் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் கணித்துள்ளர். எனினும் பினாங்கு மாநிலத்தில் பெரிக்காத்தான் நேஷனலுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


