பெரிக்காத்தான் நேஷனல் தற்போது ஆட்சி செய்து வரும் கிளந்தான், திரெங்கானு மற்றும் கெடா ஆகிய மூன்று மாநிலங்களை தற்காத்துக்கொள்ளும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதேவேளையில் பெரிக்காத்தான் நேஷனல் சிலாங்கூரிலும், நெகிரி செம்பிலானிலும் சிறப்பான அடைவு நிலையை பதிவு செய்யும் என்றும் இவ்விரு மாநிலங்களில் அதன் வெற்றியை எளிதில் புறக்கணித்து விட முடியாது என்றும் அவர் ஆருடம் கூறியுள்ளார். இவ்விரு மாநிலங்களிலும் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் கணித்துள்ளர். எனினும் பினாங்கு மாநிலத்தில் பெரிக்காத்தான் நேஷனலுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்


