பெரிக்காத்தான் நேஷனல் தற்போது ஆட்சி செய்து வரும் கிளந்தான், திரெங்கானு மற்றும் கெடா ஆகிய மூன்று மாநிலங்களை தற்காத்துக்கொள்ளும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதேவேளையில் பெரிக்காத்தான் நேஷனல் சிலாங்கூரிலும், நெகிரி செம்பிலானிலும் சிறப்பான அடைவு நிலையை பதிவு செய்யும் என்றும் இவ்விரு மாநிலங்களில் அதன் வெற்றியை எளிதில் புறக்கணித்து விட முடியாது என்றும் அவர் ஆருடம் கூறியுள்ளார். இவ்விரு மாநிலங்களிலும் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் கணித்துள்ளர். எனினும் பினாங்கு மாநிலத்தில் பெரிக்காத்தான் நேஷனலுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

Related News

காஸா அமைதி முதல் கம்போடியா-தாய்லாந்து ஒப்பந்தம் வரை - உலக அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா


