பெரிக்காத்தான் நேஷனல் தற்போது ஆட்சி செய்து வரும் கிளந்தான், திரெங்கானு மற்றும் கெடா ஆகிய மூன்று மாநிலங்களை தற்காத்துக்கொள்ளும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதேவேளையில் பெரிக்காத்தான் நேஷனல் சிலாங்கூரிலும், நெகிரி செம்பிலானிலும் சிறப்பான அடைவு நிலையை பதிவு செய்யும் என்றும் இவ்விரு மாநிலங்களில் அதன் வெற்றியை எளிதில் புறக்கணித்து விட முடியாது என்றும் அவர் ஆருடம் கூறியுள்ளார். இவ்விரு மாநிலங்களிலும் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் கணித்துள்ளர். எனினும் பினாங்கு மாநிலத்தில் பெரிக்காத்தான் நேஷனலுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

Related News

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்


