Mar 6, 2026
Thisaigal NewsYouTube
ஒற்றுமை அரசாங்கத்தின் கூட்டணி உறவு தொடரும் - பிரதமர் நம்பிக்கை
அரசியல்

ஒற்றுமை அரசாங்கத்தின் கூட்டணி உறவு தொடரும் - பிரதமர் நம்பிக்கை

Share:

கோலாலம்பூர், நவம்பர் 02-

15ஆவது பொதுத் தேர்தல் (PRU15) பின்னர்,18 அரசியல் கட்சிகள் மற்றும் சில சுயேச்ச நாடளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட ஒற்றுமை அரசின் நிலைத்தன்மை குறித்து தனது நம்பிக்கையை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளிப்படுத்தினார்.


Free Malaysia Today ஊடகத்தின் அறிக்கையின்படி, பிரதமர் கூட்டுறவு தற்போதைய காலகட்டத்திற்குப் பிறகும் தொடரும் என எதிர்பார்ப்பதாகவும் அடுத்த தேர்தலுக்குப் பின்னரும் இந்தக் கூட்டணி வலுப்பெறும் என பிரதமர் கூறினார்.


தற்போது நாட்டின் அரசியல் நிலைமை மிக அமைதியாகவும் நிலையானதாகவும் இருப்பதற்கு காரணமாக விளன்ங்கு ஒற்றுமை அரசாங்க கூட்டணியின் உறவு அடுத்த கட்டத்திலும் தொடரும் என தாம் நம்புவதாக பிரதமர் மேலும் கூறினார்.


பிரதமராக இரண்டு ஆண்டுகள் பூர்த்தியான நிலையில், ஒற்றுமை அரசாங்கத்தின் கூட்டணி அடுத்த தேர்தலுக்குப் பின் தொடருமானால், நாட்டின் வளர்ச்சி மென்மேலும் மேலோங்கி வளரும் என அவர் கூறினார்.

Related News

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி