Apr 23, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் நன்றி தெரிவித்துள்ளார்
அரசியல்

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் நன்றி தெரிவித்துள்ளார்

Share:

டிச.4-

தற்போது பல மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புக்கு உதவும் வகையில் தனியார் நிறுவனங்களும் கூட்டுறவு நிறுவனங்களும் அளித்துவரும் உதவிகளுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் நன்றி தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சராகவும் இருக்கும் அன்வர் குறிப்பிடுகயில், மத்திய அரசு, மாநில அரசுகள், அதிகாரிகள், அரசாங்க அமைப்புகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுடன் இணைந்து, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஒன்றாக உதவுவதற்கான தனியார் துறையின் அபாரமான பலத்தை இது காட்டுகிறது என்று கூறினார்.

அக்டோபர் வரை, PNB, Petronas, Yayasan Hasanah, Pharmaniaga போன்ற Gஅரசு சார்ந்த நிறுவனங்கள் 10 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதியுதவி செய்துள்ளன என பிரதமர் குறிப்பிட்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று, புத்ராஜயாவில் பிரதமர் அலுவலக ஊழியர்களுடன் நடந்த கூட்டத்தில், வெள்ள பாதிப்புக்கு உள்ளானவர்களின் அவதி குறைய, நிதி உதவி அல்லது உதவிப் பொருட்களைப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்புதல் உள்ளிட்ட வழிகளில் தனியார் துறை உதவ வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!