Mar 5, 2026
Thisaigal NewsYouTube
ஜனநாயக நடைமுறைக்கு ஏற்ப அரசாங்கத்தை மாற்றுவதற்கு காத்திருக்கிறது பாஸ்
அரசியல்

ஜனநாயக நடைமுறைக்கு ஏற்ப அரசாங்கத்தை மாற்றுவதற்கு காத்திருக்கிறது பாஸ்

Share:

ஜன.5
பெரிக்காத்தான் நேஷனலும், தமது தலைமையிலான பாஸ் கட்சியும் ஜனநாயக நடைமுறை மற்றும் அரசமைப்பு சட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தை மாற்றுவதற்காக காத்திருப்பதாக பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.

நடப்பு அரசாங்கத்தை மாற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் கொள்முதல் கலாச்சாரத்தை பாஸ் கட்சியும், பெரிக்காத்தான் நேஷனலும் ஒரு போதும் கடைப்பி​டிக்காது. மாறாக, நாட்டின் ஜனநாயக நடைமுறைக்கு ஏற்பவும், அரசமைப்பு சட்டத்தை பின்பற்றியும் நடப்பு அரசாங்கத்தை மாற்றுவதற்கு சரியான தருணம் பார்த்து காத்திருப்பதாக ஹாடி அவாங் குறிப்பிட்டுள்ளார்.

நடப்பு அரசாங்க​த்தை கவிழ்ப்பதற்கு எதிர்கட்சியினர் துபாய் நகர்வை முன்னெடுத்து இருப்பதாக கூறப்படுவது தொடர்பில் பதில் அளிக்கையில் அந்த மதவாத கட்சியின் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவே மக்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை பா​ஸ் கட்சியும், பெரிக்காத்தான் நேஷனலில் உள்ள கூட்டணிக் கட்சிகளும் கொண்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related News

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு  ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்