Mar 7, 2026
Thisaigal NewsYouTube
ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள் கடத்தும் முயற்சி முறியடிப்பு
அரசியல்

ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள் கடத்தும் முயற்சி முறியடிப்பு

Share:

கோலாலம்பூர், நவ. 26-


ட்ரோன்களைப் பயன்படுத்தி சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருள் கடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட 55 முயற்சிகள் இதுவரை முறியடிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்தார்.

தாப்பா மற்றும் அலோர் ஸ்டார் சிறைச்சாலைகளில் இது தீவிரமாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் எந்த ட்ரோனும் அகப்படவில்லை என இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது சைபுடின் மேற்கண்டவாறு கூறினார்.

“ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி போதைப் பொருட்கள் வீசப்படுகின்றன, இதனை முறியடிக்க அண்டி ட்ரோன் சாதனம் நம்மிடம் இருக்க வேண்டும்.

அந்த வகையில் போதைப்பொருள்களை கடத்துதற்கு பயன்படுத்தப்படும் ட்ரோன்களை அழிக்க நம்மிடம் சிறப்பு குழு உள்ளது என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

Related News

தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கம் 3 கோடி 60 லட்சம் ரிங்கிட் லாபத்தை ஈட்டியுள்ளது

தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கம் 3 கோடி 60 லட்சம் ரிங்கிட் லாபத்தை ஈட்டியுள்ளது

பெரிக்காத்தான் கூட்டணியில் நான் இணைந்து விட்டால் முகைதீன் பதவி விலகத் தயாரா? / எதிர்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுதீன் கேள்வி

பெரிக்காத்தான் கூட்டணியில் நான் இணைந்து விட்டால் முகைதீன் பதவி விலகத் தயாரா? / எதிர்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுதீன் கேள்வி

பாங்காக்கில் நடந்த எந்த ஒரு கூட்டத்திலும் பங்கேற்கவில்லை - சம்சூரி திட்டவட்டம்

பாங்காக்கில் நடந்த எந்த ஒரு கூட்டத்திலும் பங்கேற்கவில்லை - சம்சூரி திட்டவட்டம்

கியான்டி, எர்மியாதியிடம் விளக்கம் கேட்டு பெர்சாத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழு கடிதம்

கியான்டி, எர்மியாதியிடம் விளக்கம் கேட்டு பெர்சாத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழு கடிதம்

சாஹிட்டின் அழைப்பை ஏற்று அம்னோவுக்குத் திரும்புகிறார் கைரி ஜமாலுதீன்

சாஹிட்டின் அழைப்பை ஏற்று அம்னோவுக்குத் திரும்புகிறார் கைரி ஜமாலுதீன்

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு