Oct 21, 2025
Thisaigal NewsYouTube
அம்பிகா ஸ்ரீனிவாசனைக் குறைக் கூறினார் சங்கீதா ஜெயக்குமார்
அரசியல்

அம்பிகா ஸ்ரீனிவாசனைக் குறைக் கூறினார் சங்கீதா ஜெயக்குமார்

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.13-

அரசியல் கட்சிகளில் மகளிர் பிரிவு முற்றாக துடைத்தொழிக்கப்பட வேண்டும் என்று யோசனை தெரிவித்துள்ள மனித உரிமைப் போராட்டவாதி அம்பிகா ஸ்ரீனிவாசனை பிகேஆர் கட்சியின் மகளிர் துணைத் தலைவி சங்கீதா ஜெயக்குமார் குறை கூறினார்.

அம்பிகாவின் இந்த யோசனை, அரசியலில் பெண்கள் எதிர்கொள்ளும் யதார்த்தங்களிலிருந்து பிரிக்கப்படுகிறது என்று சங்கீதா குறிப்பிட்டார்.

மலேசியா போன்ற ஒரு நாட்டில் ஆழமாக வேரூன்றிய சமூக விதிமுறைகள், இன்னமும் பெண்கள் மீதான விகிதாச்சாரமற்ற சுமைகளைத் தந்து கொண்டு இருக்கின்றன.

ஆண்களுக்கு நிகராக சமத்துவ முறையைக் கொண்ட ஒரு கட்டமைப்பு இல்லாத வரையில் அரசியல் கட்சிகளில் பெண்கள் தங்கள் உரிமைகளை முன்னெடுப்பதற்கும், போராடுவதற்கும் மகளிர் பிரிவின் வாயிலாக மட்டுமே முடியும் என்று சங்கீதா வலியுறுத்தினார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!