Mar 6, 2026
Thisaigal NewsYouTube
WCE எனப்படும் மேற்குக் கடற்கரை நெடுஞ்சாலை கட்டுமானம்
அரசியல்

WCE எனப்படும் மேற்குக் கடற்கரை நெடுஞ்சாலை கட்டுமானம்

Share:

நவம்பர்- 10

Banting முதல் Gelang Patah வரை நிர்மாணிக்கப்பட உள்ள WCE எனப்படும் மேற்குக் கடற்கரை நெடுஞ்சாலை கட்டுமானம், சம்பந்தப்பட்ட பகுதிகளில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுப்பணி அமைச்சின் துணை அமைச்சர் Ahmad Maslan இந்தக் கட்டுமானம் குறித்து பேசுகயில், WCE கட்டுமானம் குறிப்பிட்டப் பகுதிகளில் சாலை விரிவாக்கத்திற்கும் மேம்பாட்டுக்கும் உதவக்கூடும் என்று கூறினார்.

WCE நெடுஞ்சாலையானது தெற்கு நோக்கி Pahat, Tanjung Pi,ai, Gelang Patah ஆகிய வட்டாரங்களை இணைக்கும். அந்த பகுதிகளில் சாலைகள் நான்கு வழிகளாக மாறக்கூடும் என்று அவர் கூறினார்.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் பயணிகள் எதிர்கொள்ளும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மாற்று வழியாக WCE நெடுஞ்சாலை இருக்கும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் குறிப்பிட்டிருந்தார்

, இந்த திட்டம் சம்பந்தப்பட்டப் பகுதிகளில் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு உள்ளூர் பொருளாதாரத்திற்கு உதவக்கூடும் என்று அந்தோணி லோக் கூறினார்.

2025 ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் WCE Banting - Gelang Patah திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம், அறிவித்திருந்தார்.

Related News

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி