திரெங்கானு மாநிலத்தை பெரிக்காத்தான் நேஷனல் மீண்டும் தற்காத்துக்கொண்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 32 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய திரெங்கானு மாநிலத்தில் பெரிக்காத்தான் நேஷனல் 17 தொகுதிகளை கைப்பற்றியது மூலம் அந்த மாநிலம் மீண்டும் பாஸ் கட்சி தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனலின் ஆட்சிக்கு உட்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பெரிக்காதான் நேஷனலின் திரெங்கானு மாநில வெற்றியை கொண்டாடுவதற்கு அதன் ஆதரவாளர்கள் கோலத் திரெங்கானு, ருசிலா, திவான் டோக் குரு மண்டபத்தில் இன்றிரவு திரண்டுள்ளனர்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


