திரெங்கானு மாநிலத்தை பெரிக்காத்தான் நேஷனல் மீண்டும் தற்காத்துக்கொண்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 32 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய திரெங்கானு மாநிலத்தில் பெரிக்காத்தான் நேஷனல் 17 தொகுதிகளை கைப்பற்றியது மூலம் அந்த மாநிலம் மீண்டும் பாஸ் கட்சி தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனலின் ஆட்சிக்கு உட்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பெரிக்காதான் நேஷனலின் திரெங்கானு மாநில வெற்றியை கொண்டாடுவதற்கு அதன் ஆதரவாளர்கள் கோலத் திரெங்கானு, ருசிலா, திவான் டோக் குரு மண்டபத்தில் இன்றிரவு திரண்டுள்ளனர்.

Related News

காஸா அமைதி முதல் கம்போடியா-தாய்லாந்து ஒப்பந்தம் வரை - உலக அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா


