திரெங்கானு மாநிலத்தை பெரிக்காத்தான் நேஷனல் மீண்டும் தற்காத்துக்கொண்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 32 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய திரெங்கானு மாநிலத்தில் பெரிக்காத்தான் நேஷனல் 17 தொகுதிகளை கைப்பற்றியது மூலம் அந்த மாநிலம் மீண்டும் பாஸ் கட்சி தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனலின் ஆட்சிக்கு உட்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பெரிக்காதான் நேஷனலின் திரெங்கானு மாநில வெற்றியை கொண்டாடுவதற்கு அதன் ஆதரவாளர்கள் கோலத் திரெங்கானு, ருசிலா, திவான் டோக் குரு மண்டபத்தில் இன்றிரவு திரண்டுள்ளனர்.

Related News

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்


