திரெங்கானு மாநிலத்தை பெரிக்காத்தான் நேஷனல் மீண்டும் தற்காத்துக்கொண்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 32 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய திரெங்கானு மாநிலத்தில் பெரிக்காத்தான் நேஷனல் 17 தொகுதிகளை கைப்பற்றியது மூலம் அந்த மாநிலம் மீண்டும் பாஸ் கட்சி தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனலின் ஆட்சிக்கு உட்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பெரிக்காதான் நேஷனலின் திரெங்கானு மாநில வெற்றியை கொண்டாடுவதற்கு அதன் ஆதரவாளர்கள் கோலத் திரெங்கானு, ருசிலா, திவான் டோக் குரு மண்டபத்தில் இன்றிரவு திரண்டுள்ளனர்.

Related News

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு


