வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தொகுதிகள் கேட்டு மஇகா விண்ணப்பித்துள்ளதாக அதன் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எனினும் அது குறித்து தேசிய முன்னணி தலைமை இன்னும் முடிவு செய்யவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில் எந்ததெந்த தொகுதிகளில் போட்டியிடுவதற்கு மஇகா திட்டமிட்டுள்ளது என்பது பற்றிய விவரத்தை விக்னேஸ்வரன் வெளியிடவில்லை.
கடந்த 14 ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் ஈஜோக், சுங்கை துவா மற்றும் செந்தோசா ஆகிய தொகுதிகளிலும், கெடா மாநிலத்தில் லூனாஸ் மற்றும் புக்கிட் செலம்பாவ் ஆகிய தொகுதிகளிலும், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஜெரம் பாடாங் மற்றும் ஸ்ரீ தஞ்சோங் ஆகிய தொகுதிகளில் மஇகா
போட்டியிட்டது. இவற்றில் ஜெரம் பாடாங் தொகுதியை தவிர மற்ற அனைத்து தொகுதிகளில் மஇகா தோல்விக் கண்டது.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


