Oct 27, 2025
Thisaigal NewsYouTube
100 விழுக்காடு சீர்திருத்தங்ஙகளை கோரியவர்களுக்கு எதிராக விசாரணை
அரசியல்

100 விழுக்காடு சீர்திருத்தங்ஙகளை கோரியவர்களுக்கு எதிராக விசாரணை

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி 28 -

நேற்று செவ்வாய்க்கிழமை காலையில் கோலாலம்பூர், நாடாளுமன்றக் கட்டடத்திற்கு வெளியே பெர்சே இயக்கம் நடத்திய பேரணியில் 100 விழுக்காடு சீர்திருத்தங்களை கோரி, நாடாளுமன்ற கட்டட வெளிவளாகம் வரை நடைபெற்ற ஊர்வலம் தொடர்பில் அதன் ஏற்பட்டாளர்கள் போலீசாரின் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அலாவுதீன் அப்துல் மஜிட் தெரிவித்தார்.

இந்த பேரணி தொடர்பாக போலீசார் மேற்கொண்ட புலன் விசாரணை முடிவடைந்துவிட்டதைத் தொடர்ந்து அதன் ஏற்பாட்டாளர்களிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டியுள்ளது என்று டத்தோ அலாவுதீன் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் 2012 ஆம் ஆண்டு அமைதி பேரணி சட்டத்தின் கீழ் விசாரணை கோப்பு ஒன்று திறக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். .

Related News

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்