Mar 26, 2026
Thisaigal NewsYouTube
மஇகா தலைமைத்துவத்தில் 95 விழுக்காட்டினர் பாரிசானுடன் தொடரவே விரும்புகின்றனர் - புவாட் ஜர்க்காஷி தகவல்
அரசியல்

மஇகா தலைமைத்துவத்தில் 95 விழுக்காட்டினர் பாரிசானுடன் தொடரவே விரும்புகின்றனர் - புவாட் ஜர்க்காஷி தகவல்

Share:

மஇகா மத்திய செயலவை உறுப்பினர்களில் சுமார் 95 விழுக்காட்டினர், அக்கட்சியானது பாரிசான் நேஷனல் கூட்டணியில் தொடர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளதாக அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் புவாட் ஜர்க்காஷி தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டத்திற்குப் பிறகு நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த நிலைப்பாடு குறித்து தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த நிலைப்பாட்டில் ஒன்றுபட்டு இருக்கும்படியும், மஇகா தேசியத் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் -ஐ அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளையில், இது சரியான முடிவு என்றும், கடந்த மாதம் பாரிசானின் தலைமை ஆலோசனை முகாமில் மஇகா கலந்து கொண்டதே, அது பாரிசானுடன் தொடர்வதற்கான ஆரம்ப அறிகுறி என்றும் புவாட் ஜர்க்காஷி தெரிவித்துள்ளார்.

Related News

மத்திய கிழக்கு போர்நிறுத்தத்தில் லெபனானையும் உள்ளடக்குமாறு மலேசியா வலியுறுத்து / பொதுமக்கள் மீதான தாக்குதலுக்கு அன்வார் கடும் கண்டனம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தத்தில் லெபனானையும் உள்ளடக்குமாறு மலேசியா வலியுறுத்து / பொதுமக்கள் மீதான தாக்குதலுக்கு அன்வார் கடும் கண்டனம்

"கூட்டணி மாற்றத்திற்கு முன் இந்திய சமுதாயத்தினரின் மனநிலையை மதிப்பீடு செய்வோம்" - எம்.சரவணன் தகவல்

"கூட்டணி மாற்றத்திற்கு முன் இந்திய சமுதாயத்தினரின் மனநிலையை மதிப்பீடு செய்வோம்" - எம்.சரவணன் தகவல்

தவறு இழைக்கும் பிகேஆர்  கட்சி உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு கிடையாது: ஃபாமி ஃபாட்சீல் திட்டவட்டம்

தவறு இழைக்கும் பிகேஆர் கட்சி உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு கிடையாது: ஃபாமி ஃபாட்சீல் திட்டவட்டம்

ஈரான் - இஸ்ரேல் பதற்றத்தைத் தணிக்க இந்தோனேசியாவின் முயற்சிக்கு மலேசியா ஆதரவு

ஈரான் - இஸ்ரேல் பதற்றத்தைத் தணிக்க இந்தோனேசியாவின் முயற்சிக்கு மலேசியா ஆதரவு

மலேசியாவில் பிப்ரவரி மாதத்தில் 36,141 புதிய வாக்காளர்கள் சேர்ப்பு

மலேசியாவில் பிப்ரவரி மாதத்தில் 36,141 புதிய வாக்காளர்கள் சேர்ப்பு

அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதி குற்றச்சாட்டு: மேலும் 14 பேரிடம் போலீஸ் விசாரணை

அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதி குற்றச்சாட்டு: மேலும் 14 பேரிடம் போலீஸ் விசாரணை