அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி, மூன்று மாநிலங்களை கைப்பற்றுவது உறுதி என்று டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதேவேளையில் இக்கூட்டணி, மேலும் ஒரு மாநிலத்தை கைப்பற்றும் நோக்கத்தை கொண்டுள்ளதாகவும், ஆனால், அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்றும் அந்தோணி லோக் குறிப்பிட்டார். அது எந்த மாநிலம் என்பதை அந்தோணி லோக் குறிப்பிடவில்லை. ஆனால், அது கெடா மாநிலமாக இருக்கக்கூடும் என்று ஆருடம் கூறப்பட்டுள்ளது.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்


