அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி, மூன்று மாநிலங்களை கைப்பற்றுவது உறுதி என்று டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதேவேளையில் இக்கூட்டணி, மேலும் ஒரு மாநிலத்தை கைப்பற்றும் நோக்கத்தை கொண்டுள்ளதாகவும், ஆனால், அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்றும் அந்தோணி லோக் குறிப்பிட்டார். அது எந்த மாநிலம் என்பதை அந்தோணி லோக் குறிப்பிடவில்லை. ஆனால், அது கெடா மாநிலமாக இருக்கக்கூடும் என்று ஆருடம் கூறப்பட்டுள்ளது.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


