அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி, மூன்று மாநிலங்களை கைப்பற்றுவது உறுதி என்று டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதேவேளையில் இக்கூட்டணி, மேலும் ஒரு மாநிலத்தை கைப்பற்றும் நோக்கத்தை கொண்டுள்ளதாகவும், ஆனால், அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்றும் அந்தோணி லோக் குறிப்பிட்டார். அது எந்த மாநிலம் என்பதை அந்தோணி லோக் குறிப்பிடவில்லை. ஆனால், அது கெடா மாநிலமாக இருக்கக்கூடும் என்று ஆருடம் கூறப்பட்டுள்ளது.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


