Mar 6, 2026
Thisaigal NewsYouTube
முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றார் நான்சி
அரசியல்

முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றார் நான்சி

Share:

நவம்பர்- 10

நாட்டில் அதிகரித்து வரும் இளையோர் கர்ப்பம், குழந்தைத் திருமணம், சிசுவைக் கைவிடுதல், பாதுகாப்பற்ற கருக்கலைப்பு போன்ற பிரச்சனைகளைப் பற்றி, மகளிர், குடும்பம், சமூகநல மேம்பாட்டு அமைச்சர், Datuk Seri Nancy Shukri கவலை தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் புள்ளிவிவரப்படி, கடந்த 5 ஆண்டுகளில் 44,263 இளையோர் கர்ப்பச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில், 17,646 சம்பவங்கள் திருமணமாகாத இளையோரைச் சேர்ந்தவை. குறிப்பாக சரவாக் மாநிலத்தில் 2019 முதல் 2023 வரை 9,258 இளையோர் கர்ப்பச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 5,627 திருமணமாகாதவர்களாகும் என அவர் தகவல் வெளியிட்டார்.

இந்த நவீன யுகத்தில், இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்களை கவனத்தில் கொண்டு, பாலியல் கல்வி விவாதங்கள் மதிப்புணர்வோடு நடத்தப்பட வேண்டும். அவ்வாறான விவாதங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றார் நான்சி.

Related News

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி