Dec 21, 2025
Thisaigal NewsYouTube
முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றார் நான்சி
அரசியல்

முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றார் நான்சி

Share:

நவம்பர்- 10

நாட்டில் அதிகரித்து வரும் இளையோர் கர்ப்பம், குழந்தைத் திருமணம், சிசுவைக் கைவிடுதல், பாதுகாப்பற்ற கருக்கலைப்பு போன்ற பிரச்சனைகளைப் பற்றி, மகளிர், குடும்பம், சமூகநல மேம்பாட்டு அமைச்சர், Datuk Seri Nancy Shukri கவலை தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் புள்ளிவிவரப்படி, கடந்த 5 ஆண்டுகளில் 44,263 இளையோர் கர்ப்பச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில், 17,646 சம்பவங்கள் திருமணமாகாத இளையோரைச் சேர்ந்தவை. குறிப்பாக சரவாக் மாநிலத்தில் 2019 முதல் 2023 வரை 9,258 இளையோர் கர்ப்பச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 5,627 திருமணமாகாதவர்களாகும் என அவர் தகவல் வெளியிட்டார்.

இந்த நவீன யுகத்தில், இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்களை கவனத்தில் கொண்டு, பாலியல் கல்வி விவாதங்கள் மதிப்புணர்வோடு நடத்தப்பட வேண்டும். அவ்வாறான விவாதங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றார் நான்சி.

Related News

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

முஹிடின் விவகாரத்தை எஸ்பிஆர்எம்- மிடமே விட்டு விடுகிறோம்

முஹிடின் விவகாரத்தை எஸ்பிஆர்எம்- மிடமே விட்டு விடுகிறோம்