தோள்பட்டையில் ஏற்பட்ட பழைய காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர், டாமன்சாரா நிபுணத்துவ மருத்துவமனை 2 இல் இருந்து இன்று வியாழக்கிழமை ஜோகூருக்கு திரும்பினார்.
கடந்த சில தினங்களாக அந்த மருத்துவமனையில் தங்கி தாம் சிகிச்சை செய்து கொண்ட போது, தமக்கு சிறப்பான முறையில் மருத்துவ கவனிப்பை வழங்கிய அம்மருத்துவமனையின் நிபுணர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் சுல்தான் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டுள்ளார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


