Dec 22, 2025
Thisaigal NewsYouTube
சிகிச்சைக்கு பின்னர் ஜோகூருக்கு திரும்பினார் சுல்தான்
அரசியல்

சிகிச்சைக்கு பின்னர் ஜோகூருக்கு திரும்பினார் சுல்தான்

Share:

தோள்பட்டையில் ஏற்பட்ட பழைய காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர், டாமன்சாரா நிபுணத்துவ மருத்துவமனை 2 இல் இருந்து இன்று வியாழக்கிழமை ஜோகூருக்கு திரும்பினார்.

கடந்த சில தினங்களாக அந்த மருத்துவமனையில் தங்கி தாம் சிகிச்சை செய்து கொண்ட போது, தமக்கு சிறப்பான முறையில் மருத்துவ கவனிப்பை வழங்கிய அம்மருத்துவமனையின் நிபுணர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் சுல்தான் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டுள்ளார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு