தோள்பட்டையில் ஏற்பட்ட பழைய காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர், டாமன்சாரா நிபுணத்துவ மருத்துவமனை 2 இல் இருந்து இன்று வியாழக்கிழமை ஜோகூருக்கு திரும்பினார்.
கடந்த சில தினங்களாக அந்த மருத்துவமனையில் தங்கி தாம் சிகிச்சை செய்து கொண்ட போது, தமக்கு சிறப்பான முறையில் மருத்துவ கவனிப்பை வழங்கிய அம்மருத்துவமனையின் நிபுணர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் சுல்தான் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டுள்ளார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


