தோள்பட்டையில் ஏற்பட்ட பழைய காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர், டாமன்சாரா நிபுணத்துவ மருத்துவமனை 2 இல் இருந்து இன்று வியாழக்கிழமை ஜோகூருக்கு திரும்பினார்.
கடந்த சில தினங்களாக அந்த மருத்துவமனையில் தங்கி தாம் சிகிச்சை செய்து கொண்ட போது, தமக்கு சிறப்பான முறையில் மருத்துவ கவனிப்பை வழங்கிய அம்மருத்துவமனையின் நிபுணர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் சுல்தான் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டுள்ளார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை


