Dec 21, 2025
Thisaigal NewsYouTube
இருமொழி பாடத்திட்டத்தில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு
அரசியல்

இருமொழி பாடத்திட்டத்தில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

Share:

கோலாலம்பூர், நவ.7-


பள்ளிகளில் இருமொழிப்பாடத் திட்ட அமல் சிறப்பான அடைவுநிலையைக்காட்டியுள்ளதாக கல்வி அமைச்சர் பாட்லினா சீடேக் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, எஸ்.பி.எம். தேர்வில் மலாய், ஆங்கிலம், அறிவியல், கணிதப் பாடங்களில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் சராசரி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிடத்தக்க அம்சமாக 2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை மலாய்மொழிப்பாடத்தில் தேர்ச்சி விகிதம் உயர்வு கண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் இருமொழிப் பாடத்திட்ட வகுப்பு மாணவர்களின் மலாய் மொழி தேர்ச்சி அடைவு நிலை 97 விழுக்காடாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாட்லினா சீடேக் குறிப்பிட்டார்.

Related News

பிரதமர் அன்வார் இப்ராகிமின் அதிரடித் தூதரக முயற்சி: தாய்லாந்து - கம்போடியா மோதலுக்கு முற்றுப்புள்ளி விழுமா?

பிரதமர் அன்வார் இப்ராகிமின் அதிரடித் தூதரக முயற்சி: தாய்லாந்து - கம்போடியா மோதலுக்கு முற்றுப்புள்ளி விழுமா?

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ