Mar 6, 2026
Thisaigal NewsYouTube
இருமொழி பாடத்திட்டத்தில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு
அரசியல்

இருமொழி பாடத்திட்டத்தில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

Share:

கோலாலம்பூர், நவ.7-


பள்ளிகளில் இருமொழிப்பாடத் திட்ட அமல் சிறப்பான அடைவுநிலையைக்காட்டியுள்ளதாக கல்வி அமைச்சர் பாட்லினா சீடேக் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, எஸ்.பி.எம். தேர்வில் மலாய், ஆங்கிலம், அறிவியல், கணிதப் பாடங்களில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் சராசரி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிடத்தக்க அம்சமாக 2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை மலாய்மொழிப்பாடத்தில் தேர்ச்சி விகிதம் உயர்வு கண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் இருமொழிப் பாடத்திட்ட வகுப்பு மாணவர்களின் மலாய் மொழி தேர்ச்சி அடைவு நிலை 97 விழுக்காடாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாட்லினா சீடேக் குறிப்பிட்டார்.

Related News

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி