Dec 21, 2025
Thisaigal NewsYouTube
பாரிசான் நேஷனல் வெற்றிக்கு டிஏபி உதவும்
அரசியல்

பாரிசான் நேஷனல் வெற்றிக்கு டிஏபி உதவும்

Share:

பெலாபுஹான் கிளாங் , ஆகஸ்ட் 27-

அடுத்த மாதம் 28 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர மஹ்கோட்டா சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல் வெற்றிக்கு டிஏபி உதவும் என்று அதன் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் இன்று அறிவித்தார்.

நேற்று இரவு நடைபெற்ற டிஏபி-யின் மத்திய செயலவைக்கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

இந்த இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனலின் வெற்றியை உறுதி செய்வதற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு உதவுவதற்கு டிஏபி சார்பில் குளுவாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் ஷு க்கி, இடைத் தேர்தல் ஒருங்கிணைப்பாளராக கட்சி நியமனம் செய்துள்ளது என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்