சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைமை அலுவலகத்தின் கிடங்கில் நுழைந்து, சில ஆதராப்பொருள்கள் களவாடப்பட்ட சம்பவத்தை போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் உறுதிப்படுத்தியுள்ளார். குற்றவியல் வழக்குகள் தொடர்புடைய ஆதாரப்பொருட்களை பாதுகாத்து வைத்து இருக்கும் அந்த கிடங்கிற்குள் நுழைந்து ஆதாரப்பொருட்கள் களவாடப்பட்டு இருப்பது குறித்து தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஐ.ஜி.பி. குறிப்பிட்டார். முன்னதாக, இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டம் 457 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் தெரிவித்துள்ளார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்


