சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைமை அலுவலகத்தின் கிடங்கில் நுழைந்து, சில ஆதராப்பொருள்கள் களவாடப்பட்ட சம்பவத்தை போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் உறுதிப்படுத்தியுள்ளார். குற்றவியல் வழக்குகள் தொடர்புடைய ஆதாரப்பொருட்களை பாதுகாத்து வைத்து இருக்கும் அந்த கிடங்கிற்குள் நுழைந்து ஆதாரப்பொருட்கள் களவாடப்பட்டு இருப்பது குறித்து தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஐ.ஜி.பி. குறிப்பிட்டார். முன்னதாக, இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டம் 457 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் தெரிவித்துள்ளார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


