சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைமை அலுவலகத்தின் கிடங்கில் நுழைந்து, சில ஆதராப்பொருள்கள் களவாடப்பட்ட சம்பவத்தை போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் உறுதிப்படுத்தியுள்ளார். குற்றவியல் வழக்குகள் தொடர்புடைய ஆதாரப்பொருட்களை பாதுகாத்து வைத்து இருக்கும் அந்த கிடங்கிற்குள் நுழைந்து ஆதாரப்பொருட்கள் களவாடப்பட்டு இருப்பது குறித்து தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஐ.ஜி.பி. குறிப்பிட்டார். முன்னதாக, இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டம் 457 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் தெரிவித்துள்ளார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


