சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைமை அலுவலகத்தின் கிடங்கில் நுழைந்து, சில ஆதராப்பொருள்கள் களவாடப்பட்ட சம்பவத்தை போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் உறுதிப்படுத்தியுள்ளார். குற்றவியல் வழக்குகள் தொடர்புடைய ஆதாரப்பொருட்களை பாதுகாத்து வைத்து இருக்கும் அந்த கிடங்கிற்குள் நுழைந்து ஆதாரப்பொருட்கள் களவாடப்பட்டு இருப்பது குறித்து தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஐ.ஜி.பி. குறிப்பிட்டார். முன்னதாக, இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டம் 457 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் தெரிவித்துள்ளார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


