Oct 19, 2025
Thisaigal NewsYouTube
ஆதரவற்றச் சிறுவர்களின் தீபாவளி கனவுகளை நிறைவேற்றிய பாங் சாக் தாவ்!
சிறப்பு செய்திகள்

ஆதரவற்றச் சிறுவர்களின் தீபாவளி கனவுகளை நிறைவேற்றிய பாங் சாக் தாவ்!

Share:

கோல குபு பாரு, அக்டோபர்.19-

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கோல குபு பாரு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான பாங் சாக் தாவ், டிவைன் லைஃப் சொசையிட்டி அமைப்பைச் சேர்ந்த குழந்தைகளுக்குப் புத்தாடைகள் வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். பெற்றோரின் அரவணைப்பு இல்லாத போதும், அந்தச் சிறுவர்கள் தனித்து விடப்படவில்லை என்பதை உணர்த்தும் வகையில் அவரது இந்தப் பணி அமைந்தது.

அச்சிறுவர்களைக் கடைகளுக்கு அழைத்துச் சென்று அவர்கள் விரும்பிய புதுத் துணிகளை வாங்கித் தந்துள்ளார். ஆதரவின்றி இருக்கும் இந்தக் குழந்தைகளுக்குத் தாம் கொடுக்கும் இந்தச் சிறிய அன்பளிப்பு, அவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியையும், பாசத்தையும், சமூகத்தின் இணைந்த உணர்வையும் அளிக்கும் என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். "அவர்கள் நம்மில் ஒரு பகுதியினர்; அவர்கள் நேசிக்கப்படுகிறார்கள், மதிக்கப்படுகிறார்கள் என்பதை அவர்கள் அறிய வேண்டும்" என்று அவர் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

கேமரன்மலை,  தானா ராத்தா சட்டமன்ற உறுப்பினரின் தீபாவளி அன்பளிப்பு

கேமரன்மலை, தானா ராத்தா சட்டமன்ற உறுப்பினரின் தீபாவளி அன்பளிப்பு

“தூண்டில் மட்டும் அல்ல, வேகப் படகும்தான்” ஸ்டீவன் சிம்: MISI முயற்சியின் இலக்கு — திறமையான இந்திய சமூகத்தை உருவாக்குவது

“தூண்டில் மட்டும் அல்ல, வேகப் படகும்தான்” ஸ்டீவன் சிம்: MISI முயற்சியின் இலக்கு — திறமையான இந்திய சமூகத்தை உருவாக்குவது

தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!

தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங்  தகவல்

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங் தகவல்

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்