Jun 25, 2026
Thisaigal NewsYouTube
ஆதரவற்றச் சிறுவர்களின் தீபாவளி கனவுகளை நிறைவேற்றிய பாங் சாக் தாவ்!
சிறப்பு செய்திகள்

ஆதரவற்றச் சிறுவர்களின் தீபாவளி கனவுகளை நிறைவேற்றிய பாங் சாக் தாவ்!

Share:

கோல குபு பாரு, அக்டோபர்.19-

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கோல குபு பாரு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான பாங் சாக் தாவ், டிவைன் லைஃப் சொசையிட்டி அமைப்பைச் சேர்ந்த குழந்தைகளுக்குப் புத்தாடைகள் வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். பெற்றோரின் அரவணைப்பு இல்லாத போதும், அந்தச் சிறுவர்கள் தனித்து விடப்படவில்லை என்பதை உணர்த்தும் வகையில் அவரது இந்தப் பணி அமைந்தது.

அச்சிறுவர்களைக் கடைகளுக்கு அழைத்துச் சென்று அவர்கள் விரும்பிய புதுத் துணிகளை வாங்கித் தந்துள்ளார். ஆதரவின்றி இருக்கும் இந்தக் குழந்தைகளுக்குத் தாம் கொடுக்கும் இந்தச் சிறிய அன்பளிப்பு, அவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியையும், பாசத்தையும், சமூகத்தின் இணைந்த உணர்வையும் அளிக்கும் என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். "அவர்கள் நம்மில் ஒரு பகுதியினர்; அவர்கள் நேசிக்கப்படுகிறார்கள், மதிக்கப்படுகிறார்கள் என்பதை அவர்கள் அறிய வேண்டும்" என்று அவர் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!