Aug 26, 2026
Thisaigal NewsYouTube
திருக்குறளை முன்வைத்து வாழ்க்கைத் தத்துவத்தைக் கூறினார் அன்வார்
சிறப்பு செய்திகள்

திருக்குறளை முன்வைத்து வாழ்க்கைத் தத்துவத்தைக் கூறினார் அன்வார்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.10-

இன்று நாடாளுமன்றத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்த பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், தீபாவளியையொட்டி எஸ்டிஆர் நிதி உதவி முன்கூட்டியே வழங்கப்படும் என்று அறிவித்ததுடன் திருக்குறளை மேற்கோள்காட்டி வாழ்க்கைத் தத்துவத்தைப் பற்றி கூறினார்.

திருக்குறலின் 115 ஆவது அதிகாரமான கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி என்ற குறளை உவமையாக மேற்கோள்காட்டி அன்வார் பேசியது மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலத்த பாராட்டுகளைப் பெற்றார்.

வாழ்க்கையில் வரும் ஏற்றத் தாழ்வுகள் இயல்பு. அவை தவிர்க்க முடியாதவை. ஆனாலும், அந்த ஏற்றத் தாழ்வுகளிலும் மனதை நிலை குலையாமல், நடுவுநிலையுடன் இருப்பதுதான் சான்றோர்களுக்கு அழகு. இது தமிழ்மொழியின் தொன்மையான அற இலக்கியமான திருக்குறளின் 115வது குறள் ஆகும் என்று அன்வார் கூறிய போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி, தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

Related News

பிரதமரின் கூடுதல் 1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – பாகானில் 2.5 மில்லியன் ரிங்கிட் செலவில் மின் சுடலை

பிரதமரின் கூடுதல் 1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – பாகானில் 2.5 மில்லியன் ரிங்கிட் செலவில் மின் சுடலை

பகாங் மாநில இந்திய வணிகர்களுக்கான ‘முத்ரா’ விழிப்புணர்வு ரோட்ஷோ தெமர்லோவில் வெற்றிகரமாக நடைபெற்றது

பகாங் மாநில இந்திய வணிகர்களுக்கான ‘முத்ரா’ விழிப்புணர்வு ரோட்ஷோ தெமர்லோவில் வெற்றிகரமாக நடைபெற்றது

நெகிழவைத்த ‘திசைகள்’ சஞ்சிகை: நெகிரி செம்பிலான் தேர்தல் களத்தில் நெகிழ்ச்சித் தருணம்

நெகிழவைத்த ‘திசைகள்’ சஞ்சிகை: நெகிரி செம்பிலான் தேர்தல் களத்தில் நெகிழ்ச்சித் தருணம்

86 ஆண்டுகால வரலாற்றுப் பெருமையுடன் புதிய பொலிவு: லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டுமானப் பணிகள்

86 ஆண்டுகால வரலாற்றுப் பெருமையுடன் புதிய பொலிவு: லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டுமானப் பணிகள்

நெகிரி செம்பிலான் தேர்தல்: சீனர்களின் ஆதரவு எந்தப் பக்கம் பாயும்? - ஓர் அரசியல் பார்வை

நெகிரி செம்பிலான் தேர்தல்: சீனர்களின் ஆதரவு எந்தப் பக்கம் பாயும்? - ஓர் அரசியல் பார்வை

ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் நெகிரி செம்பிலான் மக்களின் நல்வாழ்வும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும்: ஒரு விரிவான பார்வை

ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் நெகிரி செம்பிலான் மக்களின் நல்வாழ்வும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும்: ஒரு விரிவான பார்வை