Apr 27, 2026
Thisaigal NewsYouTube
திருக்குறளை முன்வைத்து வாழ்க்கைத் தத்துவத்தைக் கூறினார் அன்வார்
சிறப்பு செய்திகள்

திருக்குறளை முன்வைத்து வாழ்க்கைத் தத்துவத்தைக் கூறினார் அன்வார்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.10-

இன்று நாடாளுமன்றத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்த பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், தீபாவளியையொட்டி எஸ்டிஆர் நிதி உதவி முன்கூட்டியே வழங்கப்படும் என்று அறிவித்ததுடன் திருக்குறளை மேற்கோள்காட்டி வாழ்க்கைத் தத்துவத்தைப் பற்றி கூறினார்.

திருக்குறலின் 115 ஆவது அதிகாரமான கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி என்ற குறளை உவமையாக மேற்கோள்காட்டி அன்வார் பேசியது மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலத்த பாராட்டுகளைப் பெற்றார்.

வாழ்க்கையில் வரும் ஏற்றத் தாழ்வுகள் இயல்பு. அவை தவிர்க்க முடியாதவை. ஆனாலும், அந்த ஏற்றத் தாழ்வுகளிலும் மனதை நிலை குலையாமல், நடுவுநிலையுடன் இருப்பதுதான் சான்றோர்களுக்கு அழகு. இது தமிழ்மொழியின் தொன்மையான அற இலக்கியமான திருக்குறளின் 115வது குறள் ஆகும் என்று அன்வார் கூறிய போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி, தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

Related News

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

SPRM ஊடக விருது: 'திசைகள்' ஊடகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவம்

SPRM ஊடக விருது: 'திசைகள்' ஊடகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவம்

சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு

சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு

மாநிலங்களில் 10 மின் சுடலைகள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

மாநிலங்களில் 10 மின் சுடலைகள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு