Mar 7, 2026
Thisaigal NewsYouTube
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மாதம் தோறும் 150 ரிங்கிட் அலவன்ஸ் தொகை
சிறப்பு செய்திகள்

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மாதம் தோறும் 150 ரிங்கிட் அலவன்ஸ் தொகை

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.10-

ஓகேயு எனப்படும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் அனைவருக்கும் மாதம் தோறும் தலா 150 ரிங்கிட் அலவன்ஸ் தொகை வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் அறிவித்துள்ளார்.

வசதி குறைந்த மாணவர்களுக்கான இந்த மாதாந்திர 150 ரிங்கிட் அலவன்ஸ் தொகை, அவர்கள் 5 ஆம் பாரம் கல்வியை முடிக்கும் வரை வழங்கப்பட்டு வரும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஷா ஆலாமில் தாய்மொழி நாள்: முன்னெடுப்பு விழா!

ஷா ஆலாமில் தாய்மொழி நாள்: முன்னெடுப்பு விழா!

பெண்கள் முன்னேற்றத்திற்கான முன்னோடித் திட்டம்: கோத்தா கெமுனிங்கில் 30 பெண்கள் பட்டமளிப்பு விழாவில் கௌரவிப்பு

பெண்கள் முன்னேற்றத்திற்கான முன்னோடித் திட்டம்: கோத்தா கெமுனிங்கில் 30 பெண்கள் பட்டமளிப்பு விழாவில் கௌரவிப்பு

கோத்தா கெமுனிங் ஆலயப் பிரதிநிதிகளுடன் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் சந்திப்பு

கோத்தா கெமுனிங் ஆலயப் பிரதிநிதிகளுடன் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் சந்திப்பு

கெடா மாநிலத்திலுள்ள ஆலயங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்துறை அமைச்சிடம் விவாதிக்கப்படும்

கெடா மாநிலத்திலுள்ள ஆலயங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்துறை அமைச்சிடம் விவாதிக்கப்படும்

உலகச் சாதனை படைத்த கம்பார் சிறுவன் ஷாவின்: 1 நிமிடம் 14 வினாடிகளில் 65 நாடுகளின் கொடிகளை அடையாளம் கண்டார்

உலகச் சாதனை படைத்த கம்பார் சிறுவன் ஷாவின்: 1 நிமிடம் 14 வினாடிகளில் 65 நாடுகளின் கொடிகளை அடையாளம் கண்டார்

புதுப் பொழிவுடன் சிம்மோர் ஒரிஜினல் சாமி உணவகம் திறப்பு விழா கண்டது

புதுப் பொழிவுடன் சிம்மோர் ஒரிஜினல் சாமி உணவகம் திறப்பு விழா கண்டது