Jun 25, 2026
Thisaigal NewsYouTube
கேசுமாவின் அமைச்சக நண்பர்களாக 13 கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்கள்
சிறப்பு செய்திகள்

கேசுமாவின் அமைச்சக நண்பர்களாக 13 கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Share:

கோலாலம்பூர், ஜூலை.29-

மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம், அமைச்சக நண்பர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஃப்ஓஎம் எனும் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கினார். அந்நிகழ்வு கோலாலம்பூரில் நடைபெற்றது.

தொழிலாளர் சந்தை சீர்திருத்த நிகழ்வுகளைத் தொடரும் மிஷன் 3K - நலன்புரி, திறன்கள் மற்றும் பணியாளர் வெற்றியை ஆதரிப்பதில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கேசுமாவிற்கும் இடையிலான கேந்திர ஒத்துழைப்பை ஃபோஎம் முன்முயற்சி வலுப்படுத்துகிறது.

அமைச்சின் முயற்சிகளை ஆதரிப்பதில் ஒற்றுமை மற்றும் பரஸ்பர அர்ப்பணிப்பைக் காட்டுதல், ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது மூன்று அமைச்சக ஈடுபாட்டு அமர்வுகளை நடத்துதல், குரல் மற்றும் தொழிலாளர் ஒற்றுமையை மேம்படுத்தும் சட்டத்தில் கொள்கைகள் மற்றும் திருத்தங்களை ஆதரித்தல் ஆகியவை அமைச்சின் நண்பர்களின் பொறுப்பாகும்.

இந்த நியமனம் தன்னார்வமானது மற்றும் தொழில்துறை நல்லிணக்கத்திற்கான அர்ப்பணிப்பையும் மனிதாபிமான மதிப்புகளின் அடிப்படையில் தொழிலாளர்களின் கண்ணியத்தை வலுப்படுத்துவதையும் வலியுறுத்துகிறது.

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!