Apr 27, 2026
Thisaigal NewsYouTube
பிரிக்பீல்ட்ஸ் கலா மண்டபத்தில் ஆன்மீக புத்தகக் கண்காட்சி
சிறப்பு செய்திகள்

பிரிக்பீல்ட்ஸ் கலா மண்டபத்தில் ஆன்மீக புத்தகக் கண்காட்சி

Share:

பிரிக்பீல்ட்ஸ், ஆகஸ்ட்.07-

எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர், ஸ்காட் ரோட் பிரிக்பீல்ட்ஸில் உள்ள கந்தசாமி ஆலயத்திற்கு அருகில் அமைந்திருக்கும் கலா மண்டபத்தில் முதன் முறையாக ஆன்மீக புத்தகக் கண்காட்சி நடைபெறவிருக்கிறது.

மலேசிய ஸ்ரீ ரமண மகரிஷி மையம் மற்றும் சில அமைப்புகளின் சார்பாக மிகச் சிறப்பான முறையில் இந்த ஆன்மீக புத்தகக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நமது இந்திய சமுதாயத்தினர் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை மீட்டு எடுப்பதற்காகவும், இளைய தலைமுறையினரிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காகவும் இந்த ஆன்மீக புத்தகக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கண்காட்சியில் ஆன்மீக மற்றும் சமயம் சார்ந்த புத்தகங்களை மக்கள் பெற்று பயன் பெறலாம்.

இக்கண்காட்சிக்கு மக்கள் அனைவரும் திரளாக வருகை தந்து, பயன் பெற வேண்டுமாய் ஏற்பாட்டுக் குழுவினர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

நிகழ்ச்சி தொடர்பாக மேல் விபரங்களுக்கு கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தேவேந்திரன் 012-2294936
மணி 012-3073565
கிரு 019-2132147

Related News

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

SPRM ஊடக விருது: 'திசைகள்' ஊடகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவம்

SPRM ஊடக விருது: 'திசைகள்' ஊடகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவம்

சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு

சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு

மாநிலங்களில் 10 மின் சுடலைகள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

மாநிலங்களில் 10 மின் சுடலைகள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு