Apr 27, 2026
Thisaigal NewsYouTube
ஆயாம் மாஸ் காபிரேசன் நிறுவனத்தின் தீபாவளி அன்பளிப்பு: கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எடுத்து வழங்கினார்
சிறப்பு செய்திகள்

ஆயாம் மாஸ் காபிரேசன் நிறுவனத்தின் தீபாவளி அன்பளிப்பு: கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எடுத்து வழங்கினார்

Share:

ஷா ஆலாம், அக்டோபர்.11-

ஆயாம் மாஸ் காபிரேசன் நிறுவனத்தின் சார்பாக 50 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்பாக உணவுப் பொருட்களை அந்நிறுவனத்தின் இயக்குனர் டத்தோ ஜீவேந்திரன் ராமநாயுடு அவர்களின் ஆதரவில் வழங்கப்பட்டது.

இவ்விழாவிற்கு சிறப்பு வருகையாளராக வருகை அளித்த கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் ச. பிரகாஷ் மற்றும் அந்நிறுவனத்தின் இயக்குனருமாகிய டத்தோ ஜீவேந்திரன் அவர்களும் கலந்து கொண்டு அன்பளிப்புப் பொருட்களை எடுத்து வழங்கினார்.

ஆயாமாஸ் நிறுவனத்தினர் உணவு பொருட்கள் மட்டும் இன்றி, உடனடியாக சமைக்கும் துரிதக் கோழி வகை உணவுகளும்,முழு கோழியை வழங்கும் நிறுவனத்தின் சார்பாக கூடுதலாக வழங்கினர்.

இந்நிகழ்ச்சியை சிறப்புறச் செய்தது மட்டும் இல்லாமல் நலிந்த மக்களுக்கு தீபாவளி அன்பளிப்புப் பொருட்களை வழங்க முன்வந்த டத்தோ ஜீவேந்திரன் அவர்களுக்கு இவ்வேளையில் கோத்தா கெமுனிங் மக்கள் சார்ப்பாக நன்றியினை ச.பிரகாஷ் அவர்கள் தெரிவித்துக் கொண்டார்.

Related News

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

SPRM ஊடக விருது: 'திசைகள்' ஊடகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவம்

SPRM ஊடக விருது: 'திசைகள்' ஊடகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவம்

சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு

சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு

மாநிலங்களில் 10 மின் சுடலைகள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

மாநிலங்களில் 10 மின் சுடலைகள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு