Jun 25, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் மனித வள அமைச்சின் ஏற்பாட்டிலான தேசிய ஒற்றுமை  வாரக் கொண்டாட்டத்தின் கடைசி நாள் நிகழ்வு   
சிறப்பு செய்திகள்

பினாங்கில் மனித வள அமைச்சின் ஏற்பாட்டிலான தேசிய ஒற்றுமை  வாரக் கொண்டாட்டத்தின் கடைசி நாள் நிகழ்வு   

Share:

பத்து காவான், ஜூலை.21-

மனித வள அமைச்சின் தேசிய ஒற்றுமை வாரக் கொண்டாட்டத்தின் கடைசி நாள் நிகழ்வு பினாங்கு, பத்து காவான் அரங்கில் இன்று நடைபெற்றது. அந்நிகழ்வு கடந்த நான்கு நாட்களாக நடத்தப்பட்டது. அந்த நான்கு நாள் நிகழ்வு மக்களின் ஊக்கமளிக்கும் ஆதரவுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நான்கு நாட்களில் ஈராயிரத்து 300 மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். ஆயிரத்து 800க்கும் அதிகமானோர் ஒருமைப்பாடு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பத்தாயிரத்து 420 ரிங்கிட் பிடிபிகே பணம் திரும்பப் பெறப்பட்டது. 27 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் அதிகமான தொகை பிடிபிகே கட்டணமாகச் செலுத்தப்பட்டது.

2025 கெசுமா கண்காட்சித் தொடரில் இதுவரை பிடிபிகே பணம் அதிகம் வசூலிக்கப்பட்டது இந்த நிகழ்வில்தான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

KSM

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!