Jun 25, 2026
Thisaigal NewsYouTube
தோட்டத் தொழிலாளர்களுக்குத் துரோகம் இழைக்கப்படுவதை சங்கம் வெறுமனே பார்த்துக் கொண்டு இருக்காது
சிறப்பு செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களுக்குத் துரோகம் இழைக்கப்படுவதை சங்கம் வெறுமனே பார்த்துக் கொண்டு இருக்காது

Share:

மெந்தாக்காப், மே.21

குறைந்தபட்சச் சம்பளம் 1700 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்ட பின்னர் தோட்டத் தொழிலார்களின் வேலைப் பளு, இரட்டிப்பாக அதிகரிக்கப்படுவதை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று அதன் பொதுச் செயலாளர் டத்தோ ஜி. சங்கரன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு துரோகம் இழைக்கப்படுவதைச் சங்கம் வெறுமனே பார்த்துக் கொண்டு இருக்காது என்று மெந்தாக்காப்பில், இன்று தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பகாங் மாநில பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ ஜி. சங்கரன் இதனைக் குறிப்பிட்டார்.

சாமானியத் தோட்டத் தொழிலாளர்களுக்காக அமைக்கப்பட்ட தோட்டத் தொழிற்சங்கம், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும், அவர்களின் உரிமைக்காகப் போராடுவதிலும் பின்வாங்காது என்று டத்தோ ஜி. சங்கரன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!