Jun 25, 2026
Thisaigal NewsYouTube
கோத்தா கெமுனிங் சமூக விழா: "சமூகப் பொருளாதார வளர்ச்சியின் முதல் படி" - பிரகாஷ் சாம்புநாதன்
சிறப்பு செய்திகள்

கோத்தா கெமுனிங் சமூக விழா: "சமூகப் பொருளாதார வளர்ச்சியின் முதல் படி" - பிரகாஷ் சாம்புநாதன்

Share:

ஷா ஆலாம், செப்டம்பர்.17-

இன்று செப்டம்பர் 17-ம் தேதி கோத்தா கெமுனிங், தாமன் ஶ்ரீ மூடாவில், The Grace Charismatic Fellowship சமூக விழா, பல கேளிக்கை விளையாட்டுகள், இலவச மருத்துவப் பரிசோதனை, தொண்டு நிறுவனங்களின் பொருட்கள் விற்பனை, வர்த்தகர்கள் கலந்துரையாடல் என மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு மாநில சட்டமன்றம் சார்பில் 5,000 ரிங்கிட் வழங்கப்பட்டிருந்த நிலையில், புவான் யோகேஸ்வரி சாமிநாதன் தலைமையிலான எம்பிஎஸ்ஏ மண்டல 14 கவுன்சிலர் அலுவலகம் 1000 ரிங்கிட் நிதி அளித்தது.

அதே வேளையில், இவ்விழாவில், உடனடி நலத் திட்ட உதவிகளோடு, வறுமை ஒழிப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் வேலை வாய்ப்புகள் போன்ற நீண்ட காலப் பிரச்சினைகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன.

இவ்விழாவில் பேசிய கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சாம்புநாதன், இது வெறும் நிதி திரட்டும் விழாவாக மட்டுமல்லாது, எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கான முதல் படியாகவும், மக்களின் ஒற்றுமையைப் பிரதிபலிப்பது போல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!