Jun 25, 2026
Thisaigal NewsYouTube
கிள்ளானில் தீபாவளி திறந்த  இல்ல உபசரிப்பு
சிறப்பு செய்திகள்

கிள்ளானில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு

Share:

கிள்ளான், நவம்பர்.07-

Persatuan Kebajikan Masyarakat Seri Perantau Selangor, Semarak Semangat Perpaduan இயக்கத்தின் ஏற்பாட்டில் கிள்ளான் அரச மாநகரின் ZonN N44A மாநகர் மன்ற உறுப்பினரின் தீபாவளி பொது உபசரிப்பு கடந்த நவம்பர் முதல் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு போர்ட் கிள்ளான், டேவான் செர்பாகுனா பண்டார் சுல்தான் சுலைமான் மண்டபத்தில் வெகுச் சிறப்பாக நடைபெற்றது.

Persatuan Kebajikan Masyarakat Seri Perantau Selangor இயக்கத்தின் தலைவர் டாக்டர் அந்தோணி அ. சுசே முன்னிலையில் நடைபெற்ற இந்தத் தீபாவளி பொது உபசரிப்பு நிகழ்வில் கிள்ளான் அரச மாநகரின் ZonN N44A மாநகர் மன்ற உறுப்பினர் லீ ஃபூ ஹாவ் சிறப்பு வருகை புரிந்தார்.

அறுசுவை விருந்து உபசரிப்புடன் நடைபெற்ற இந்தத் தீபாவளி பொது உபசரிப்பில் மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். Pertubuhan Suara Belia Selangor அமைப்பின் தோற்றுநரும் முன்னாள் தலைவருமான டாக்டர் அந்தோணி, அனைவரையும் வரவேற்றுப் பேசினார். DAP-யின் உதவி அமைப்புச் செயலாளரான லீ ஃபூ ஹாவ், இந்தியச் சமூகத்திற்குத் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதுடன் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை வலியுறுத்திப் பேசினார்.

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!