Jun 25, 2026
Thisaigal NewsYouTube
உலக வங்கியின் வேலை வாய்ப்பு நடைமுறைகள் அறிக்கையை வெளியிட்டார் மனித வள அமைச்சர்
சிறப்பு செய்திகள்

உலக வங்கியின் வேலை வாய்ப்பு நடைமுறைகள் அறிக்கையை வெளியிட்டார் மனித வள அமைச்சர்

Share:

கோலாலம்பூர், ஜூலை.22-


மலேசியாவின் ஆள் பலம் நிலையாக இருப்பதை உறுச்தி செய்வதற்கான முக்கிய உத்திகளைக் கொண்ட உலக வங்கியின் வேலை வாய்ப்பு நடைமுறைகள் அறிக்கையை மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் இன்று வெளியிட்டார். பெண்கள், நெகிழ்வான வேலை மற்றும் குழந்தைப் பராமரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவது எதிர்கால பணியாளர்களை ஈர்ப்பதில் ஒரு முதலீடாக அமையும் என அவர் தெரிவித்தார்.


பெண் பங்கேற்பு விகிதத்தை அதிகரிப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து நிலையானதாகவும் போட்டித்தன்மையுடனும் இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு சிறந்த தீர்வாக இருக்க முடியும் என்பதை அறிக்கை நிரூபிக்கிறது.


மலேசியாவில் வேலை வாய்ப்புக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் மிகவும் முற்போக்கானதாகவும் பெண்களுக்கு ஏற்றதாகவும் இருப்பதை உறுதி செய்ய கெசுமா உறுதிப் பூண்டுள்ளது. இதில் குழந்தை பராமரிப்பு வசதிகள் மற்றும் நெகிழ்வான வேலைகளை வழங்கும் முதலாளிகளுக்கான ஊக்கத் தொகை ஆகியவையும் அடங்கும் என ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.

KSM

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!