Apr 27, 2026
Thisaigal NewsYouTube
உலகச் சிந்தனையாளர் தந்தை பெரியாரின் 147-வது அகவை நன்னாள் விழா
சிறப்பு செய்திகள்

உலகச் சிந்தனையாளர் தந்தை பெரியாரின் 147-வது அகவை நன்னாள் விழா

Share:

ஷா ஆலாம், செப்டம்பர்.14-

மலேசியத் தமிழர் தன்மானச் சிந்தனைப் பேரவை ஏற்பாட்டில், உலகச் சிந்தனையாளர் தந்தை பெரியாரின் 147-வது அகவை நன்னாள் விழா வரும் செப்டம்பர் 15, 2025 திங்கட்கிழமை அன்று, மாலை 3:00 மணிக்கு ஷா ஆலாம், செக்சன் 19-ல் அமைந்துள்ள பொது மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவினை முன்னாள் துணையமைச்சர் டான் ஶ்ரீ க.குமரன் தொடக்கி வைப்பார்.

இவ்விழாவிற்கு, மாண்புமிகு ச.கு.விவேகானந்தன் வரவேற்புரை ஆற்று, எழுத்தாண்மை ஏந்தல் பெரு. அ. தமிழ்மணி பேருரை ஆற்றுவார்.

கொள்கைக் கனல் கெ.வாசு – மானமிகு த. பரமசிவம் ஆகியோர் தன்மானப் பெருஞ்சுடர் விருதினைப் பெருகின்றனர்

மேலும், இவ்விழாவில் தலைமை உரை ஆற்றுகிறார் பேரவையின் தேசியத் துணைத் தலைவர் த. பரமசிவம். மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவர் சா பாரதி, மலேசிய மாந்தநேயத் திராவிடர்க் கழகத்தின் தலைவர் நாக. பஞ்சு, பேராக் பெரியார் பாதையின் நிறுவனர் மாண்புமிகு கே.கேசவன், ஆகியோர் இச்சிறப்புமிகு விழாவில் சிறப்புரை ஆற்ற உள்ளனர். பிரபல பாடகர் எம்.எஸ். பிரிட்டோ தனது இசையால் வருகையாளர்களை மகிழ்விக்கவுள்ளார்.

Related News

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

SPRM ஊடக விருது: 'திசைகள்' ஊடகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவம்

SPRM ஊடக விருது: 'திசைகள்' ஊடகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவம்

சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு

சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு

மாநிலங்களில் 10 மின் சுடலைகள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

மாநிலங்களில் 10 மின் சுடலைகள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு