Jun 24, 2026
Thisaigal NewsYouTube
பொங்கலுடன் திருவள்ளுவர் ஆண்டு துவக்கமும் முன்னெடுக்கப்படுகிறது
சிறப்பு செய்திகள்

பொங்கலுடன் திருவள்ளுவர் ஆண்டு துவக்கமும் முன்னெடுக்கப்படுகிறது

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜனவரி.06-

எதிர்வரும் ஜனவரி 11 ஆம் தேதி ஞாயிறன்று காலை 9.30- மணியளவில் தமிழ்ப்பெருங்குடியின் பெருவிழாவான பொங்கலையும் திருவள்ளுவராண்டையும் மலேசியத் தமிழர் தன்மானச் சிந்தனைப் பேரவையால் முன்னெடுக்கப்படவிருக்கிறது.

கடந்த 20- ஆண்டுகளாக அதன் தலைவர் எழுத்தாண்மை ஏந்தல் பெரு.அ.தமிழ்மணி தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்நிகழ்வு, இவ்வாண்டும் அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு, மாலை அணிவித்து பொங்கலையும், தமிழாண்டையும் வரவேற்கப்படவிருப்பதால் நிகழ்வில், இந்திய சமூகத்தின் மூத்தத் தலைவரும் முன்னாள் துணையமைச்சருமான டான் ஶ்ரீ க.குமரன் சிறப்புரை ஆற்றவுள்ளார்.

இயக்கத் தோழர்களுடன்- திராவிடப் பெருங்குடிகளும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று இயக்கத் தலைமைச் செயலாளர் சி.மு. விந்தைக்குமரன் பொது அழைப்பாக அனைவருக்கும் விடுத்துள்ளார். மேல் விபரங்களுக்கு : 017 466 1767 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!