Mar 4, 2026
Thisaigal NewsYouTube
பொங்கலுடன் திருவள்ளுவர் ஆண்டு துவக்கமும் முன்னெடுக்கப்படுகிறது
சிறப்பு செய்திகள்

பொங்கலுடன் திருவள்ளுவர் ஆண்டு துவக்கமும் முன்னெடுக்கப்படுகிறது

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜனவரி.06-

எதிர்வரும் ஜனவரி 11 ஆம் தேதி ஞாயிறன்று காலை 9.30- மணியளவில் தமிழ்ப்பெருங்குடியின் பெருவிழாவான பொங்கலையும் திருவள்ளுவராண்டையும் மலேசியத் தமிழர் தன்மானச் சிந்தனைப் பேரவையால் முன்னெடுக்கப்படவிருக்கிறது.

கடந்த 20- ஆண்டுகளாக அதன் தலைவர் எழுத்தாண்மை ஏந்தல் பெரு.அ.தமிழ்மணி தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்நிகழ்வு, இவ்வாண்டும் அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு, மாலை அணிவித்து பொங்கலையும், தமிழாண்டையும் வரவேற்கப்படவிருப்பதால் நிகழ்வில், இந்திய சமூகத்தின் மூத்தத் தலைவரும் முன்னாள் துணையமைச்சருமான டான் ஶ்ரீ க.குமரன் சிறப்புரை ஆற்றவுள்ளார்.

இயக்கத் தோழர்களுடன்- திராவிடப் பெருங்குடிகளும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று இயக்கத் தலைமைச் செயலாளர் சி.மு. விந்தைக்குமரன் பொது அழைப்பாக அனைவருக்கும் விடுத்துள்ளார். மேல் விபரங்களுக்கு : 017 466 1767 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Related News

பெண்கள் முன்னேற்றத்திற்கான முன்னோடித் திட்டம்: கோத்தா கெமுனிங்கில் 30 பெண்கள் பட்டமளிப்பு விழாவில் கௌரவிப்பு

பெண்கள் முன்னேற்றத்திற்கான முன்னோடித் திட்டம்: கோத்தா கெமுனிங்கில் 30 பெண்கள் பட்டமளிப்பு விழாவில் கௌரவிப்பு

கோத்தா கெமுனிங் ஆலயப் பிரதிநிதிகளுடன் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் சந்திப்பு

கோத்தா கெமுனிங் ஆலயப் பிரதிநிதிகளுடன் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் சந்திப்பு

கெடா மாநிலத்திலுள்ள ஆலயங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்துறை அமைச்சிடம் விவாதிக்கப்படும்

கெடா மாநிலத்திலுள்ள ஆலயங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்துறை அமைச்சிடம் விவாதிக்கப்படும்

உலகச் சாதனை படைத்த கம்பார் சிறுவன் ஷாவின்: 1 நிமிடம் 14 வினாடிகளில் 65 நாடுகளின் கொடிகளை அடையாளம் கண்டார்

உலகச் சாதனை படைத்த கம்பார் சிறுவன் ஷாவின்: 1 நிமிடம் 14 வினாடிகளில் 65 நாடுகளின் கொடிகளை அடையாளம் கண்டார்

புதுப் பொழிவுடன் சிம்மோர் ஒரிஜினல் சாமி உணவகம் திறப்பு விழா கண்டது

புதுப் பொழிவுடன் சிம்மோர் ஒரிஜினல் சாமி உணவகம் திறப்பு விழா கண்டது

9 மாதங்களில் பாகான் டாலாமில் புதிய மின் சுடலை: பிரதமர் 1.5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு - மார்ச் 9-இல் டெண்டர் திறப்பு!

9 மாதங்களில் பாகான் டாலாமில் புதிய மின் சுடலை: பிரதமர் 1.5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு - மார்ச் 9-இல் டெண்டர் திறப்பு!