Jun 25, 2026
Thisaigal NewsYouTube
முருகு சுப்பிரமணியன் நூற்றாண்டு நினைவலைகள் நூல் வெளியீட்டு விழா
சிறப்பு செய்திகள்

முருகு சுப்பிரமணியன் நூற்றாண்டு நினைவலைகள் நூல் வெளியீட்டு விழா

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.02-

'முத்தமிழ் வித்தகர் முருகு சுப்பிரமணியன் நூற்றாண்டு நினைவலைகள்’ நூல் வெளியீட்டு விழா, வரும் அக்டோபர் 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர், ஜாலான் ஈப்போ, செந்தூல் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய வளாக செட்டியார் மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தலைமையில், கண்ணதாசன் அறவாரியம் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெறும். முருகு அவர்களுடனான அனுபவங்கள் குறித்து டான்ஶ்ரீ க.குமரன், கவிஞர் முரசு நெடுமாறன், எழுத்தாளர் பெரு.அ.தமிழ்மணி ஆகியோர் பகிர்ந்து கொள்வர்.

இந்த இலவச நிகழ்ச்சிக்குத் தமிழன்பர்களும், இலக்கிய ஆர்வலர்களும் வருகை தந்து முத்தமிழ் வித்தகர் முருகு சுப்பிரமணியன் அவர்களின் நூற்றாண்டு நினைவலைகள் நூலை இலவசமாகப் பெறவும், இலக்கியத்தை இரசிக்கவும் திரண்டு வரும்படி கண்ணதாசன் அறவாரியம் அழைப்பு விடுத்துள்ளது.

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!