Oct 19, 2025
Thisaigal NewsYouTube
இரு புதிய வழித் தடங்களை அறிமுகப்படுத்தியுள்ளது பாதிக் ஏர்
சிறப்பு செய்திகள்

இரு புதிய வழித் தடங்களை அறிமுகப்படுத்தியுள்ளது பாதிக் ஏர்

Share:

சுபாங் ஜெயா, ஜூலை.29-

பாதிக் ஏர் விமான நிறுவனம், சுபாங், சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா விமான நிலையத்திலிருந்து இரண்டு புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒன்று பாங்காக்கிற்கான விமானச் சேவை. முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அவ்வழித் தடம் அவ்விமான நிறுவனத்தின் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லைக் குறிக்கிறது. மற்றொன்று கூச்சிங்காங்கும். அது உள்நாட்டு வழித்தடம்.


இந்த கேந்திர விரிவாக்கம் பிராந்திய மற்றும் உள்நாட்டு இணைப்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் அதற்கு அப்பால் ஒரு முக்கியப் பயண மையமாக சுபாங் விமான நிலையத்தின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.


2025 சிலாங்கூருக்கு வருகை புரியும் ஆண்டையொட்டி, டூரிஸம் சிலாங்கூர் இந்த முயற்சியை வரவேற்கிறது. குறிப்பாக தாய்லாந்திலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை பெரிதும் எதிர்பார்க்கிறது.

Related News

கேமரன்மலை,  தானா ராத்தா சட்டமன்ற உறுப்பினரின் தீபாவளி அன்பளிப்பு

கேமரன்மலை, தானா ராத்தா சட்டமன்ற உறுப்பினரின் தீபாவளி அன்பளிப்பு

ஆதரவற்றச் சிறுவர்களின் தீபாவளி கனவுகளை நிறைவேற்றிய பாங் சாக் தாவ்!

ஆதரவற்றச் சிறுவர்களின் தீபாவளி கனவுகளை நிறைவேற்றிய பாங் சாக் தாவ்!

“தூண்டில் மட்டும் அல்ல, வேகப் படகும்தான்” ஸ்டீவன் சிம்: MISI முயற்சியின் இலக்கு — திறமையான இந்திய சமூகத்தை உருவாக்குவது

“தூண்டில் மட்டும் அல்ல, வேகப் படகும்தான்” ஸ்டீவன் சிம்: MISI முயற்சியின் இலக்கு — திறமையான இந்திய சமூகத்தை உருவாக்குவது

தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!

தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங்  தகவல்

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங் தகவல்

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!