Jun 25, 2026
Thisaigal NewsYouTube
மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவி: இன்ப அதிர்ச்சியாகும்
சிறப்பு செய்திகள்

மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவி: இன்ப அதிர்ச்சியாகும்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.10-

நாடு முழுவதும் உள்ள 22 மில்லியன் மக்களுக்கு மீண்டும் ஒரு முறை 100 ரிங்கிட் சாரா நிதி உதவி வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்து இருப்பது இன்ப அதிர்ச்சியை அளிக்கிறது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வழங்கப்படும் என்று 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பிரதமர் அறிவித்து இருப்பது, சற்றும் எதிர்பார்க்காததாகும். காரணம், இந்த விவகாரம், அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

எனினும் நாட்டில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு அனுகூலத்தைத் தர வல்ல 100 ரிங்கிட் சாரா நிதி உதவி மீண்டும் வழங்குவதற்கு பிரதமர் முன்வந்திருப்பது உண்மையிலேயே வரவேற்கத்தக்கதாகும் என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!