Oct 16, 2025
Thisaigal NewsYouTube
மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவி: இன்ப அதிர்ச்சியாகும்
சிறப்பு செய்திகள்

மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவி: இன்ப அதிர்ச்சியாகும்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.10-

நாடு முழுவதும் உள்ள 22 மில்லியன் மக்களுக்கு மீண்டும் ஒரு முறை 100 ரிங்கிட் சாரா நிதி உதவி வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்து இருப்பது இன்ப அதிர்ச்சியை அளிக்கிறது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வழங்கப்படும் என்று 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பிரதமர் அறிவித்து இருப்பது, சற்றும் எதிர்பார்க்காததாகும். காரணம், இந்த விவகாரம், அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

எனினும் நாட்டில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு அனுகூலத்தைத் தர வல்ல 100 ரிங்கிட் சாரா நிதி உதவி மீண்டும் வழங்குவதற்கு பிரதமர் முன்வந்திருப்பது உண்மையிலேயே வரவேற்கத்தக்கதாகும் என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.

Related News

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங்  தகவல்

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங் தகவல்

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு

மாணவர்களின் முகத்தில் சிரிப்பு மலர்வதே எங்களின் வெற்றி” – டத்தோ ந.சிவக்குமார் நெகிழ்ச்சி

மாணவர்களின் முகத்தில் சிரிப்பு மலர்வதே எங்களின் வெற்றி” – டத்தோ ந.சிவக்குமார் நெகிழ்ச்சி

இராமகிருஷ்ண ஆசிரம பிள்ளைகளுக்கு தீபாவளி புத்தாடைகளை வழங்கினார் ஆர்எஸ்என் ராயர்

இராமகிருஷ்ண ஆசிரம பிள்ளைகளுக்கு தீபாவளி புத்தாடைகளை வழங்கினார் ஆர்எஸ்என் ராயர்

மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவி: இன்ப அதிர்ச்சியாகும் | Thisaigal News