Mar 7, 2026
Thisaigal NewsYouTube
மதுபானம், சிகரெட் வகைகளுக்கு கலால் வரி உயர்த்தப்படுகிறது
சிறப்பு செய்திகள்

மதுபானம், சிகரெட் வகைகளுக்கு கலால் வரி உயர்த்தப்படுகிறது

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.10-

மதுபானம் மற்றும் சிகரெட் வகைகளுக்கு கலால் வரி உயர்த்தப்படவிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மக்களின் ஆரோக்கிய வாழ்வை உறுதிச் செய்வதற்கு இவ்வரி உயர்த்தப்படவிருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

சிகரெட் மீதான கலால் வரி ஒரு சிகரெட் துண்டுக்கு 2 காசு வீதமும், சுருட்டு வகைகளுக்கு கிலோவிற்கு 40 ரிங்கிட்டும் அதிகரிக்கப்படவிருக்கிறது.

மதுபான வகைகளுக்கு கலால் வரி 10 விழுக்காடு உயர்த்தப்படவிருக்கிறது. வரும் நவம்பர் முதல் தேதியிலிருந்து வரி அதிகரிப்பு அமலுக்கு வருகிறது.

Related News

ஷா ஆலாமில் தாய்மொழி நாள்: முன்னெடுப்பு விழா!

ஷா ஆலாமில் தாய்மொழி நாள்: முன்னெடுப்பு விழா!

பெண்கள் முன்னேற்றத்திற்கான முன்னோடித் திட்டம்: கோத்தா கெமுனிங்கில் 30 பெண்கள் பட்டமளிப்பு விழாவில் கௌரவிப்பு

பெண்கள் முன்னேற்றத்திற்கான முன்னோடித் திட்டம்: கோத்தா கெமுனிங்கில் 30 பெண்கள் பட்டமளிப்பு விழாவில் கௌரவிப்பு

கோத்தா கெமுனிங் ஆலயப் பிரதிநிதிகளுடன் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் சந்திப்பு

கோத்தா கெமுனிங் ஆலயப் பிரதிநிதிகளுடன் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் சந்திப்பு

கெடா மாநிலத்திலுள்ள ஆலயங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்துறை அமைச்சிடம் விவாதிக்கப்படும்

கெடா மாநிலத்திலுள்ள ஆலயங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்துறை அமைச்சிடம் விவாதிக்கப்படும்

உலகச் சாதனை படைத்த கம்பார் சிறுவன் ஷாவின்: 1 நிமிடம் 14 வினாடிகளில் 65 நாடுகளின் கொடிகளை அடையாளம் கண்டார்

உலகச் சாதனை படைத்த கம்பார் சிறுவன் ஷாவின்: 1 நிமிடம் 14 வினாடிகளில் 65 நாடுகளின் கொடிகளை அடையாளம் கண்டார்

புதுப் பொழிவுடன் சிம்மோர் ஒரிஜினல் சாமி உணவகம் திறப்பு விழா கண்டது

புதுப் பொழிவுடன் சிம்மோர் ஒரிஜினல் சாமி உணவகம் திறப்பு விழா கண்டது