Aug 26, 2026
Thisaigal NewsYouTube
மதுபானம், சிகரெட் வகைகளுக்கு கலால் வரி உயர்த்தப்படுகிறது
சிறப்பு செய்திகள்

மதுபானம், சிகரெட் வகைகளுக்கு கலால் வரி உயர்த்தப்படுகிறது

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.10-

மதுபானம் மற்றும் சிகரெட் வகைகளுக்கு கலால் வரி உயர்த்தப்படவிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மக்களின் ஆரோக்கிய வாழ்வை உறுதிச் செய்வதற்கு இவ்வரி உயர்த்தப்படவிருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

சிகரெட் மீதான கலால் வரி ஒரு சிகரெட் துண்டுக்கு 2 காசு வீதமும், சுருட்டு வகைகளுக்கு கிலோவிற்கு 40 ரிங்கிட்டும் அதிகரிக்கப்படவிருக்கிறது.

மதுபான வகைகளுக்கு கலால் வரி 10 விழுக்காடு உயர்த்தப்படவிருக்கிறது. வரும் நவம்பர் முதல் தேதியிலிருந்து வரி அதிகரிப்பு அமலுக்கு வருகிறது.

Related News

பிரதமரின் கூடுதல் 1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – பாகானில் 2.5 மில்லியன் ரிங்கிட் செலவில் மின் சுடலை

பிரதமரின் கூடுதல் 1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – பாகானில் 2.5 மில்லியன் ரிங்கிட் செலவில் மின் சுடலை

பகாங் மாநில இந்திய வணிகர்களுக்கான ‘முத்ரா’ விழிப்புணர்வு ரோட்ஷோ தெமர்லோவில் வெற்றிகரமாக நடைபெற்றது

பகாங் மாநில இந்திய வணிகர்களுக்கான ‘முத்ரா’ விழிப்புணர்வு ரோட்ஷோ தெமர்லோவில் வெற்றிகரமாக நடைபெற்றது

நெகிழவைத்த ‘திசைகள்’ சஞ்சிகை: நெகிரி செம்பிலான் தேர்தல் களத்தில் நெகிழ்ச்சித் தருணம்

நெகிழவைத்த ‘திசைகள்’ சஞ்சிகை: நெகிரி செம்பிலான் தேர்தல் களத்தில் நெகிழ்ச்சித் தருணம்

86 ஆண்டுகால வரலாற்றுப் பெருமையுடன் புதிய பொலிவு: லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டுமானப் பணிகள்

86 ஆண்டுகால வரலாற்றுப் பெருமையுடன் புதிய பொலிவு: லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டுமானப் பணிகள்

நெகிரி செம்பிலான் தேர்தல்: சீனர்களின் ஆதரவு எந்தப் பக்கம் பாயும்? - ஓர் அரசியல் பார்வை

நெகிரி செம்பிலான் தேர்தல்: சீனர்களின் ஆதரவு எந்தப் பக்கம் பாயும்? - ஓர் அரசியல் பார்வை

ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் நெகிரி செம்பிலான் மக்களின் நல்வாழ்வும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும்: ஒரு விரிவான பார்வை

ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் நெகிரி செம்பிலான் மக்களின் நல்வாழ்வும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும்: ஒரு விரிவான பார்வை