Jun 25, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தேசியத் தினக் கொண்டாட்டம்
சிறப்பு செய்திகள்

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தேசியத் தினக் கொண்டாட்டம்

Share:

ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.01-

நாட்டின் 68 ஆவது சுதந்திர தின விழாவை பினாங்கு இந்து அறப்பணி வாரியம், நேற்று கோலாகலமாகக் கொண்டாடியது. வாரியத்தின் தலைவர் ஆர்எஸ்என் ராயர் தலைமையில் ஒரே வண்ணமயமாக நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில் 186 பேர் கலந்து கொண்டு நிகழ்விற்குப் பெருமை சேர்த்தனர்.

பங்கேற்றவர்கள் அனைவரும் இந்தியர்களின் பாரம்பரிய உடுப்பில் கலந்து கொண்டது நிகழ்ச்சிக்குச் சிறப்புச் சேர்த்தது. மலேசியர்களின் ஒற்றுமையுணர்வு சின்னமாக தேசியக் கொடி விளங்குகிறது என்று பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் ஆர்.ஏ லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

இந்த நாட்டின் மேன்மைக்கும் பொருளாதார உயர்விற்கும் இந்தச் சமூகம் முதுகெலும்பாக விளங்கியதை டாக்டர் லிங்கேஸ்வரன் நினைவு கூர்ந்தார்.

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!