Apr 27, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தேசியத் தினக் கொண்டாட்டம்
சிறப்பு செய்திகள்

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தேசியத் தினக் கொண்டாட்டம்

Share:

ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.01-

நாட்டின் 68 ஆவது சுதந்திர தின விழாவை பினாங்கு இந்து அறப்பணி வாரியம், நேற்று கோலாகலமாகக் கொண்டாடியது. வாரியத்தின் தலைவர் ஆர்எஸ்என் ராயர் தலைமையில் ஒரே வண்ணமயமாக நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில் 186 பேர் கலந்து கொண்டு நிகழ்விற்குப் பெருமை சேர்த்தனர்.

பங்கேற்றவர்கள் அனைவரும் இந்தியர்களின் பாரம்பரிய உடுப்பில் கலந்து கொண்டது நிகழ்ச்சிக்குச் சிறப்புச் சேர்த்தது. மலேசியர்களின் ஒற்றுமையுணர்வு சின்னமாக தேசியக் கொடி விளங்குகிறது என்று பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் ஆர்.ஏ லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

இந்த நாட்டின் மேன்மைக்கும் பொருளாதார உயர்விற்கும் இந்தச் சமூகம் முதுகெலும்பாக விளங்கியதை டாக்டர் லிங்கேஸ்வரன் நினைவு கூர்ந்தார்.

Related News

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

SPRM ஊடக விருது: 'திசைகள்' ஊடகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவம்

SPRM ஊடக விருது: 'திசைகள்' ஊடகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவம்

சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு

சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு

மாநிலங்களில் 10 மின் சுடலைகள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

மாநிலங்களில் 10 மின் சுடலைகள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு