Oct 19, 2025
Thisaigal NewsYouTube
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தேசியத் தினக் கொண்டாட்டம்
சிறப்பு செய்திகள்

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தேசியத் தினக் கொண்டாட்டம்

Share:

ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.01-

நாட்டின் 68 ஆவது சுதந்திர தின விழாவை பினாங்கு இந்து அறப்பணி வாரியம், நேற்று கோலாகலமாகக் கொண்டாடியது. வாரியத்தின் தலைவர் ஆர்எஸ்என் ராயர் தலைமையில் ஒரே வண்ணமயமாக நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில் 186 பேர் கலந்து கொண்டு நிகழ்விற்குப் பெருமை சேர்த்தனர்.

பங்கேற்றவர்கள் அனைவரும் இந்தியர்களின் பாரம்பரிய உடுப்பில் கலந்து கொண்டது நிகழ்ச்சிக்குச் சிறப்புச் சேர்த்தது. மலேசியர்களின் ஒற்றுமையுணர்வு சின்னமாக தேசியக் கொடி விளங்குகிறது என்று பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் ஆர்.ஏ லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

இந்த நாட்டின் மேன்மைக்கும் பொருளாதார உயர்விற்கும் இந்தச் சமூகம் முதுகெலும்பாக விளங்கியதை டாக்டர் லிங்கேஸ்வரன் நினைவு கூர்ந்தார்.

Related News

கேமரன்மலை,  தானா ராத்தா சட்டமன்ற உறுப்பினரின் தீபாவளி அன்பளிப்பு

கேமரன்மலை, தானா ராத்தா சட்டமன்ற உறுப்பினரின் தீபாவளி அன்பளிப்பு

ஆதரவற்றச் சிறுவர்களின் தீபாவளி கனவுகளை நிறைவேற்றிய பாங் சாக் தாவ்!

ஆதரவற்றச் சிறுவர்களின் தீபாவளி கனவுகளை நிறைவேற்றிய பாங் சாக் தாவ்!

“தூண்டில் மட்டும் அல்ல, வேகப் படகும்தான்” ஸ்டீவன் சிம்: MISI முயற்சியின் இலக்கு — திறமையான இந்திய சமூகத்தை உருவாக்குவது

“தூண்டில் மட்டும் அல்ல, வேகப் படகும்தான்” ஸ்டீவன் சிம்: MISI முயற்சியின் இலக்கு — திறமையான இந்திய சமூகத்தை உருவாக்குவது

தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!

தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங்  தகவல்

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங் தகவல்

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!