Apr 27, 2026
Thisaigal NewsYouTube
இருளில் ஒளி ஏற்றும் தீபாவளி: சிறைவாசிகளுக்கு முறுக்கு!
சிறப்பு செய்திகள்

இருளில் ஒளி ஏற்றும் தீபாவளி: சிறைவாசிகளுக்கு முறுக்கு!

Share:

பட்டர்வெர்த், அக்டோபர்.05-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பினாங்கு சிறைகளில் உள்ளவர்களுக்கு முறுக்கு உள்ளிட்ட பாரம்பரிய பலகாரங்களை வழங்கும் அற்புதமான முயற்சி நடைபெறுகிறது.

இந்த ஆழமான மாந்தநேயப் பணியின் தயாரிப்புகளை நேரில் பார்வையிட, பட்டர்வெர்த் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்திற்கு செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர் லிங்கேஸ்வரன் சார்மார் உடன் தாம் சென்றதாக, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு அருள்நிலையமும் பட்டர்வெர்த் ஓம் சக்தி ஆன்மீக, தொண்டு சங்கம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த ஆண்டு நிகழ்வின் மூலம், பினாங்கு தடுப்புக் காவல் சிறையிலும், செபராங் பிறை சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்குப் பலகாரங்கள் வழங்கப்பட உள்ளன.

இந்த உன்னத முயற்சி, கைதிகளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வருவதுடன், சமூக அக்கறை, மனிதநேயம் மற்றும் ஒற்றுமை போன்ற விழுமியங்களைப் பிரதிபலிக்கிறது என்றார். மேலும், இந்த நற்செயலுக்காக ஏற்பாட்டாளர்களுக்குப் பலர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Related News

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

SPRM ஊடக விருது: 'திசைகள்' ஊடகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவம்

SPRM ஊடக விருது: 'திசைகள்' ஊடகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவம்

சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு

சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு

மாநிலங்களில் 10 மின் சுடலைகள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

மாநிலங்களில் 10 மின் சுடலைகள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு