Dec 6, 2025
Thisaigal NewsYouTube
‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு
ஆன்மிகம்

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

Share:

கோலாலம்பூர், நவம்பர்.21-

வரும் நவம்பர் மாதம் 25, 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் செவ்வாய், புதன், வியாழக்கிழமை ஆகிய 3 நாட்கள் மாலை 6.30 மணி முதல் இரவு 10 மணி கோலாலம்பூர் கேஎல் எகோ சிட்டியில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ காசி விசாலாட்சி சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோயில் மண்டபத்தில் "பதிகமே பரிகாரம்" என்ற தலைப்பில் என்ற சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு நடைபெறவிருக்கிறது.

மலேசிய சிவனடியார் திருச்சபை மற்றும் மலேசிய நால்வர் மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்விற்கு தமிழகத்தைச் சேர்ந்த கோவை அரன் பணி அறக்கட்டளையின் தலைவரும், சைவ சித்தாந்த ஞானாசிரியருமான சிவத்திரு. பவானி தியாகராசன் சிறப்பு வருகை புரியவிருக்கிறார்.

இந்நிகழ்வு மலேசிய வாழ் அடியார்களுக்காக முற்றிலும் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்மீக விழிப்புணர்வு மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்கு அடிப்படையாகத் திகழும் இறை நம்பிக்கை வழியாக மக்கள் நல்லொழுக்கத்தையும் நல்லிணக்கத்தையும் பெற்று சிறப்பாக வாழ்வதற்கு இந்த சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேல் விபரங்களுக்கு:

+6012 3073565 /

+6012 2347495

Related News

சட்டச் சிக்கல்களைத் தவிர்க்க ஆலயங்களை அரசாங்க பதிவேட்டில் ஆவணப்படுத்துங்கள்-  அறிவுறுத்தினார் டத்தோ அ.சிவநேசன்

சட்டச் சிக்கல்களைத் தவிர்க்க ஆலயங்களை அரசாங்க பதிவேட்டில் ஆவணப்படுத்துங்கள்- அறிவுறுத்தினார் டத்தோ அ.சிவநேசன்

புக்கிட் கெமுனிங் அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நிலப் பிரச்னைக்குச் சுமூகமாகத் தீர்வு

புக்கிட் கெமுனிங் அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நிலப் பிரச்னைக்குச் சுமூகமாகத் தீர்வு

வெகு விமரிசையாக  நடைபெற்றது பினாங்கு  அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

வெகு விமரிசையாக நடைபெற்றது பினாங்கு அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்